Category: உலகம்

அமெரிக்காவை சின்னாப்பின்னமாக்கி வரும் கொரோனா… பலி எண்ணிக்கை 81,795 ஆக உயர்வு…

வாஷிங்டன்: சீனாவில் இருந்து பரவிய கொரோனா அமெரிக்காவை நாசப்படுத்தி வருகிறது. அங்கு பலி எண்ணிக்கை மட்டுமே 81,795 ஆக உயர்ந்துள்ளது. இது அமெரிக்க மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.…

பள்ளிகள், அலுவலகங்கள், விளையாட்டு மைதானங்களை மீண்டும் திறக்கும் நியூசிலாந்து!

வெலிங்டன்: நியூசிலாந்து நாட்டில் 2 மாத கால ஊரடங்கிற்குப் பின்னர், வழக்கமான நிலை வேகமாக திரும்புகிறது. கொரோனா பரவலை அந்நாடு வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த நாட்டில்…

உரக்க ஒலிக்கிறது கொரோனா 2வது அலை தொடர்பான எச்சரிக்கை!

பெர்லின்: கொரோனா பரவலின் இரண்டாவது அலை தொடர்பான எச்சரிக்கை உலகளவில் உரக்க ஒலிக்கத் துவங்கியுள்ளது. கொரோனா பரவலை ஒப்பீட்டளவில் சிறப்பாகக் கட்டுப்படுத்திய ஐரோப்பிய நாடான ஜெர்மனியில், ஊரடங்கை…

இறைச்சி – அமெரிக்காவில் தட்டுப்பாடு; ஆனால் சீனாவுக்கு அதிக ஏற்றுமதி!

சிகாகோ: அமெரிக்காவிலிருந்து சீனாவிற்கு, இந்த இக்கட்டான கொரோனா நேரத்திலும் தொடர்ந்து இறைச்சி அதிகளவில் ஏற்றுமதியாவதால், உள்நாட்டில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக, அமெரிக்காவில் புகார்கள் எழுந்துள்ளன. அமெரிக்காவில் இறைச்சி பதப்படுத்தும்…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 42.53 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 75,700 உயர்ந்து 42,53,802 ஆகி இதுவரை 2,87,250 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

ஈரானில் அனைத்து மசூதிகள் இன்று திறப்பு

தெஹ்ரான்: ஈரானில் அனைத்து மசூதிகளும் மீண்டும் இன்று திறக்கப்பட உள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதை அடுத்து, ஈரானில் உள்ள அனைத்து மசூதிகளும் இன்று திறக்கப்பட உள்ளதாக ஈரானின்…

3ம் இடத்திற்கு முன்னேறிய ரஷ்யா – கொரோனா பாதிப்பில்தான்..!

மாஸ்கோ: கொரோனா பாதித்தோர் எண்ணிக்கையில், உலகளவில் மூன்றாம் இடத்திற்கு வந்துள்ளது ரஷ்யா. ஐரோப்பாவில் இத்தாலி மற்றும் பிரிட்டன் நாடுகளை பின்னுக்குத் தள்ளியுள்ளது அந்நாடு. ரஷ்யாவில், அதிகபட்சமாக கடந்த…

கொரோனா நோயாளிகள் – 69,000 ஐ நெருங்கும் கனடா!

ஒட்டாவா: கனடா நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 68,839 என்பதாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும், புதிதாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,148…

வந்தே பாரத் மிஷன் விமானம்  தோகாவில் ரத்து : ஏமாற்றம் அடைந்த பயணிகள்

தோகா, கத்தார் ஏர் இந்தியாவின் தோகா – திருவனந்தபுரம் விமானம் தரை இறங்க அனுமதி கிடைக்காததால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்திய அரசு வெளிநாடுகளில் சிக்கிக் கொண்டுள்ள இந்தியர்களை…

ஜூன் 1ம் தேதி முதல் குறைந்த பணியாளர்களுடன் கூகுள் அலுவலகம் இயங்கும்… சுந்தர்பிச்சை

ஜூன் 1,ஆம் தேதி முதல் குறைந்த பணியாளர்களுடன் கூகுள் அலுவலகம் இயங்கும் என்று கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர்பிச்சை தெரிவித்து உள்ளார். சீனாவில் இருந்து கடந்த ஆண்டு…