Category: உலகம்

அர்னாப் கோஸ்வாமி டிவி நிகழ்வுக்கு பிரிட்டன் அரசு அபராதம்

லண்டன் அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவி நிகழ்வு ஒன்றுக்கு பிரிட்டன் அரசு தகவல் ஒழுங்குத்துறை 20000 பவுண்டுகள் அபராதம் விதித்துள்ளது. அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவி நிகழ்வுகள்…

பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்கு நாளை முதல் தற்காலிக தடை: இலங்கை அறிவிப்பு

கொழும்பு: பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்கு நாளை முதல் தடை விதிக்கப்படும் என்று இலங்கை அரசு அறிவித்து இருக்கிறது. கொரோனா வைரசின் தாக்கம் இன்னமும் நீடிக்கும் நிலையில், பிரிட்டனில்…

பிரிட்டனில் பரவும் புது கொரோனா வைரசுக்கு ஆறு வாரங்களில் தடுப்பூசி : பயோண்டெக் நிறுவனம் உறுதி

பெர்லின் பிரிட்டனில் பரவும் புது கொரோனா வைரசுக்கு ஆறு வாரங்களில் தடுப்பூசி கண்டுபிடிக்க முடியும் என ஜெர்மனியைச் சேர்ந்த பயோண்டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரிட்டனில் வேகமாகப் பரவி…

கனடாவில் கொரோனா 2ம் அலை: ஓன்டாரியோ மாகாணத்தில் வரும் 26ம் தேதி முதல் பொதுமுடக்கம்

ஒட்டாவா: கொரோனா 2ம் அலை காரணமாக கனடாவின் ஓன்டாரியோ மாகாணத்தில் வரும் 26ம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக…

பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட புது வகை வைரஸ்: ஆஸ்திரேலியா, இத்தாலி, நாடுகளிலும் பரவியதால் பீதி

சிட்னி: பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட புது வகை வைரஸ், ஆஸ்திரேலியா, இத்தாலி, நாடுகளிலும் பரவி இருக்கிறது. சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவி, மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பது…

ஹவாய் எரிமலை வெடித்துச் சிதறல் : குளமே நீராவி ஆனது

ஹவாய் அண்மையில் ஹவாய் தீவில் எரிமலை வெடித்துச் சிதறியதால் ஒரு குளமே நீராவியாக ஆகி உள்ளது. அமெரிக்காவின் ஹவாய் தீவில் கிலாவியா என்னும் எரிமலை அமைந்துள்ளது. இந்த…

பயங்கரவாதிகளுடன் மோதிய பாகிஸ்தான் ராணுவ வீரர் உயிரிழப்பு

பலோசிஸ்தான்: பலோசிஸ்தானில் பயங்கரவாதிகளுடன் மோதிய பாகிஸ்தான் ராணுவ வீரர் உயிரிழந்தார். பலோசிஸ்தான் மாகாணத்தில் பயங்கரவாதிகளுடனான மோதலில் ஒரு சிப்பாய் கொல்லப்பட்டதை பாகிஸ்தான் ராணுவம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது. அவாரன்…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 7.76 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,76,89,821 ஆகி இதுவரை 17,08,254 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,17,312 பேர்…

5 பேருக்கு மேற்பட்டவர்கள் ஒரே இடத்தில் கூட கூடாது: தென்கொரியா அரசு

சியோல்: சியோலில் ஐந்து பேருக்கு மேற்பட்டவர்கள் ஒரே இடத்தில் கூட கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தென் கொரியாவின் தலைநகரான சீயோலில் கொரோனா வைரஸ் தொற்றை குறைப்பதற்காக ஐந்து…

துபாயில் 1 மில்லியன் டாலரை பரிசாக வென்ற இந்தியர்

துபாய்: வேலை இல்லாத இந்தியர் துபாயில் 1 மில்லியன் டாலரை வென்றுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக வேலையை இழந்த இளைஞர் ஒருவர் துபாய் டூட்டி…