சொந்த கடற்படை கப்பலையே தாக்கிய ஈரான்…. 40 வீரர்கள் உயிரிழப்பு
ஈரானுக்கும், அமெரிக்காவும் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், ஈரோன் தனது சொந்த கடற்படை கப்பலையே தாக்கி அழித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தாக்குதலில்…
ஈரானுக்கும், அமெரிக்காவும் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், ஈரோன் தனது சொந்த கடற்படை கப்பலையே தாக்கி அழித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தாக்குதலில்…
டாக்கா உடல்நலக் குறைவு காரணமாக வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்படும் வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. மூன்று முறை வங்கதேச…
டெல் அவிவ் இந்தியக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் பெயர் இஸ்ரேல் நாட்டில் ஒரு தெருவுக்குச் சூட்டி அந்நாட்டு அரசு கவுரவித்துள்ளது. உலகப் புகழ் பெற்ற இந்திய கவிஞரான…
அபுதாபி வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் இயங்கிய விமானத்தில் நிதி மோசடி செய்த அமீரக மருத்துவமனை அதிகாரி கிருஷ்ணமூர்த்தி குடும்பத்துடன் வந்தே பாரத் மிஷன் விமானத்தில்…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 81,560 உயர்ந்து 41,79,839 ஆகி இதுவரை 2,83,850 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…
வுகான் கொரோனா தொற்று தொடங்கிய வுகான் நகரில் இன்று 37 நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. கடந்த வருட இறுதியில்…
வாஷிங்டன் அமெரிக்க அதிபரின் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் ஒரு குழப்பமான பேரிடர் மேலாண்மையாக உள்ளதாக முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா கூறி உள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா…
ஜெருசலேம்: பிரபல வங்கக் கவிஞரும், நோபல் பரிசு பெற்றவருமான ரவீந்திரநாத் தாகூரை கெளரவிக்கும் வகையில், இஸ்ரேலின் தெரு ஒன்றுக்கு, அவரின் பெயரை சூட்டியுள்ளது அந்நாட்டு அரசு. தாகூரின்…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 91,318 உயர்ந்து 41,00,609 ஆகி இதுவரை 2,80,431 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…
வாஷிங்டன்: தடுப்பூசி இல்லாமல் கொரோனா வைரஸ் இந்த உலகை விட்டு சென்றுவிடும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். அமெரிக்காவில் கொரோனாவின் கோர தாண்டவம் இன்னும்…