Category: உலகம்

அக்டோபர் மாதத்தில் இருந்து மக்களுக்கு தடுப்பு மருந்து வழங்க தயாராகும் ரஷ்யா

ரஷ்யாவின் சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ, மாஸ்கோவில் உள்ள மாநில ஆராய்ச்சி நிலையமான கமலேயா நிறுவனம் அவர்களது தடுப்பு மருந்தின் மருத்துவ பரிசோதனைகளை முடித்துவிட்டதாகவும், அதை பதிவு…

மகாத்மா காந்தி உருவப்படத்துடன் நாணயம் வெளியிட பிரிட்டிஷ் அரசு திட்டம்…

லண்டன்: மகாத்மா காந்தியடிகள் நினைவாகவும் அவரது சேவையை போற்றும் வகையிலும் அவரது உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட பிரிட்டன் அரசு திட்டமிட்டுள்ளது. .இது தொடர்பாக ராயல் மின்ட்…

இலங்கை நாடாளுமன்றத்தில் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்

இலங்கை: இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் முயற்சியில், பொதுத் தேர்தலைத் தொடர்ந்து புதிய நாடாளுமன்றத்தில் மாஸ்க்குகள் கட்டாயம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று…

நேபாளத்தில் நிலச்சரிவு இந்தியர் உள்பட 10 பேர் உயிரிழப்பு

காத்மண்டு: நேபாள நாட்டின் மத்திய பகுதியில் அமைந்து சிந்துபால்சோக் மாவட்டத்தின் மேலம்சி நகரில் கட்டுமான பணி ஒன்று நடந்து வந்துள்ளது. இதில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் ஓரிடத்தில் தங்கியிருந்து…

டிக்டாக் நிறுவனத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கெடு

வாஷிங்டன்: தென்சீன கடல் விவகாரம், வர்த்தகப்போரில் தொடங்கிய அமெரிக்க-சீன மோதல் கொரோனா வைரஸ் விவகாரத்தில் உச்சத்தை அடைந்தது. வைரஸ் தொடர்பாக இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் குற்றச்சாட்டி…

10,000 ஆண்டுகள் முன்பு வாழ்ந்த ஆண் பனி யானையின் எலும்புக்கூடு – சைபீரியாவில் கண்டெடுப்பு!

சைபீரியா: சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாக நம்பப்படும் ஒரு ஆண் பனி யானையின் எலும்புக்கூடு ரஷ்யாவின் சைபீரியப் பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது. வடக்கு சைபீரிய ஏரியின் ஆழமற்றப்…

ரஷ்யாவில் மேலும் 5,394 பேருக்கு கொரோனா பாதிப்பு: உயிரிழப்புகள் 14,207 ஆக அதிகரிப்பு

மாஸ்கோ: ரஷ்யாவில் மேலும் 5,394 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் இதுவரை 1,82,50,596 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,93,048 பேர் உயிரிழந்துள்ளனர்.…

பின்லாந்து பிரதமர் சன்னா மரின் 16ஆண்டுகளுக்கு பிறகு காதலியை மணந்தார்…

பின்லாந்து பிரதமர் சன்னா மரின் தனது காதலியான மார்கஸ் ரெய்கோனனை 16ஆண்டு களுக்கு பிறகு திருமணம் செய்து கொண்டார். உலகின் இளம் பிரதமராக இருப்பவர் பின்லாந்து பிரதமர்…

சிங்கப்பூர் செல்லும் பயணிகளைத் தனிமைப்படுத்த வசதியாக மின்னணு பட்டி அறிமுகம்

சிங்கப்பூர் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் செல்லும் பயணிகளைத் தனிமைப்படுத்த வசதியாக மின்னணு பட்டி ஒன்றை அணிய உத்தரவிடப்பட்டுள்ளது. உலக நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அதைக்…

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: ஆகஸ்டு 5ந்தேதி வாக்குப்பதிவு.. 6ந்தேதி வாக்கு எண்ணிக்கை…

கொழும்பு: இலங்கை பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு, கொரோனா காரணமாக இரு முறை ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், இறுதியாக ஆகஸ்டு 5ந்தேதி திட்டமிட்டபடி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதைத்…