Category: உலகம்

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்: பலி எண்ணிக்கை 500ஐ கடந்தது

நேப்பித்தோ: மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டங்களின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 500ஐ கடந்துள்ளது. மியான்மரில் கடந்தாண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற பொதுத் தோ்தலில்…

மீண்டும் சூயஸில் கப்பல் போக்குவரத்து தொடக்கம் : கச்சா எண்ணெய் விலை குறையலாம்

கெய்ரோ சூயஸ் கால்வாயில் சிக்கிய எவர்கிரீன் கப்பல் மீட்கப்பட்டதால் மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கி உள்ளது. கடந்த 23 ஆம் தேதி அன்று சூயஸ் கால்வாயை எவர்கிரீன்…

மியான்மர் தேசத்தவர் ஊடுருவலை தடுக்க மணிப்பூரில் அவசரகால நடவடிக்கை!

அய்ஜால்: மியான்மர் நாட்டில் நிலவும் உள்நாட்டு குழப்பநிலை காரணமாக, அங்கிருந்து யாரும் இந்தியாவுக்குள் நுழைந்துவிடாதபடி தடை விதித்துள்ளது மணிப்பூர் மாநில அரசு. தற்போது, மியான்மரில் ராணுவத்திற்கு எதிரான…

கொரோனா ஊசி போட்டுக் கொண்ட பாகிஸ்தான் அதிபருக்கு கொரோனா பாதிப்பு

இஸ்லாமாபாத் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பாகிஸ்தான் அதிபர் ஆரிஃப் ஆல்வி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உலகெங்கும் கொரோனா பரவல் இரண்டாம் அலை தீவிரம் அடைந்துள்ளது. பல உலக…

பாகிஸ்தானில் அதிகரிக்கும் கொரோனா: குவெட்டாவில் 144 தடை உத்தரவு அறிவிப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் குவெட்டாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு பலுசிஸ்தான் மாகாண அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில்…

கொரோனா தொற்றுகள் குறைவு எதிரொலி: ஹாங்காங்கில் கடற்கரைகள், நீச்சல் குளங்கள் திறக்க அனுமதி

ஹாங்காங்: கொரோனா தொற்றுகள் குறைந்துள்ளதால் ஹாங்காங்கில் கடற்கரைகள், நீச்சல் குளங்கள் திறக்கப்படுகின்றன. ஹாங்காங்கில் குறைந்திருந்த கொரோனா தொற்று ஜனவரி முதல் மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்தது. இதையடுத்து அந்நாட்டில்…

சீரம் நிறுவனத்திடம் இருந்து மே மாதத்துக்குள் கொரோனா தடுப்பூசி வினியோகம்: யுனிசெப் தகவல்

நியூயார்க்: ‘கோவக்ஸ்’ திட்டத்தின் கீழ் சீரம் நிறுவனம், அஸ்ட்ராஜெனிகா கொரோனா தடுப்பூசி விநியோகம் மே மாதத்திற்குள் மீண்டும் முழுமையாக தொடங்கும் என்று யுனிசெப் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம்,…

அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு – பிரிஸ்பேனில் இன்று முதல் ஊரடங்கு

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவின் மூன்றாவது பெரிய நகரமான பிரிஸ்பேனில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டில் பரவும் கொரோனா பரவலை அடுத்து பிரிஸ்பேனில் இன்று…

கொரோனா எதிரொலி – பாகிஸ்தானில் பொது கூட்டங்களுக்கு தடை

இஸ்லாமாபாத்: கொரோனா வைரஸ் தொற்றுநோயின் மூன்றாவது அலைகளை காரணமாக பாகிஸ்தானில் பொதுக் கூட்டங்களுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டளை மற்றும் செயல்பாட்டு மையம் (என்.சி.ஓ.சி) வெளியிட்டுள்ள…

சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பல் அகற்றப்பட்டது

எகிப்து அருகே உள்ள சூயஸ் கால்வாயில் தரை தட்டி நின்ற கப்பல் இன்று காலை அகற்றப்பட்டது. 400 மீட்டர் நீளமும் 50 அடி உயரமும் கொண்ட ‘எவர்…