Category: உலகம்

ஜூலை 2021 வரை வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி அளித்த சமூக ஊடகம்

நியூயார்க் முகநூல் நிறுவன ஊழியர்கள் வரும் ஜூலை மாதம் வரை வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் கொரோனா பரவுதல் மிகவும் அதிகரித்து வருகிறது. இதுவரை…

வீட்டில் இருந்து பணி… ஊக்கத் தொகை: பணியாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்ட பேஸ்புக்

வாஷிங்டன் : வீட்டில் இருந்து பணியாற்ற ஜூலை 2021 வரை பேஸ்புக் நிறுவனம் அனுமதி அளித்து, ஊக்கத்தொகையும் அறிவித்து உள்ளது. உலகளவில் 200க்கும் மேற்பட்ட நாடுகளை கடும்…

குவைத்திலிருக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப விமான சேவை துவக்கம்…

குவைத்: குவைத்திலிருக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப விமான சேவை தொடங்கப்படவுள்ளது. குவைத்திலிருந்து இந்தியாவுக்கு வர விரும்பும் இந்தியர்களுக்கு, இந்திய அரசு விமான சேவையை தொடங்கவிருக்கிறது. இதுகுறித்து இந்திய…

டிக் டாக் நிறுவனத்துடன் வர்த்தகம் செய்ய அமெரிக்கர்களுக்குத் தடை : டிரம்ப் உத்தரவு

வாஷிங்டன் டிக் டாக் நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர் பைட்டான்ஸ் ஆகியோருடன் அமெரிக்கர்கள் எவ்வித வர்த்தகமும் செய்ய அதிபர் டிரம்ப் 45 நாட்களுக்கு தடை விதித்துள்ளார். கடந்த…

ராமா் கோயில் பூமி பூஜை: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மகிழ்ச்சி

பாகிஸ்தான்: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமா் கோயில் கட்டுமானத்துக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். உத்தர…

அமெரிக்காவின் இந்திய பணியாளர்களிடையே தொடர்கிறதா சாதியப் பிணக்குகள்? – மேலும் ஒரு வழக்கு!

நியூயார்க்: அமெரிக்காவில் இந்தியர்கள் ஆதிக்கம் நிறைந்த சிஸ்கோ நிறுவனம் ஜாதியப் பாகுபாட்டு பிரச்சினையில் சிக்கியுள்ளதையடுத்து, எச்சிஎல் நிறுவனத்தின் அமெரிக்க கிளையான ‘எச்சிஎல் அமெரிக்கா’ என்ற நிறுவனமும் தற்போது…

கல்லறைகளில் பதிக்கப்படும் (QR code) கியு ஆர் கோட்

வாஷிங்டன் இறந்தவரை புதைக்கும் கல்லறையிலும் பதிக்கப்படும் கியு ஆர் கோட் – QR code தற்போது QR code என்பது என்னவென்று தெரியாதோர் கிடையாது. இந்த கியூ…

கொரோனா வைரஸில் இருந்து மீண்டவர்கள் நுரையீரல் பாதிப்புக்கு ஆளாகும் அவலம்

பெய்ஜிங் : கொரோனா வைரஸின் ஊற்றுக்காண்ணாக கூறப்படும் சீனாவின் வுஹான் நகர மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியவர்களில் 95 சதவீதம் பேருக்கு நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்…

ஹிரோஷிமா மீது உலகின் முதல் அணுகுண்டு வீசப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவு

டோக்கியோ: கடந்த 1945 ஆக., 6ம் தேதி ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது, உலகின் முதல் அணுகுண்டு வீச்சை நடத்தியது அமெரிக்கா. இதில், 1.40 லட்சம் பேர்…

சேமித்து வைக்கப்பட்ட அமோனியம் நைட்ரேட் : சேதமடைந்த பெய்ரூட் நகர்

பெய்ரூட் லெபனான் நாட்டின் பெய்ரூட் நகர துறைமுகத்தில் சேமித்து வைக்கப்பட்ட அமோனியம் நைட்ரேட் வெடித்தால் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. நேற்று பெய்ரூட் நகர் துறைமுகத்தில் உள்ள சேமிப்புக்…