Category: உலகம்

அமெரிக்கா : சுற்றுலாப்பயணிகள் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி ஐவர் பலி

அலாஸ்கா அலாஸ்காவில் எங்கேரேஜின் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி 5 பேர் உயிர் இழந்தனர். அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மாகாணம் சுற்றுலாப் பயணிகள் அதிக…

ஐநா ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத இந்தியா : மியான்மர் அகதிகள் கதி என்னாகும்?

யாங்கூன் மியான்மர் ராணுவ ஆட்சியால் நாட்டை விட்டு இந்தியா குடியேறும் அகதிகள் இந்திய அரசால் வெளியேற்றப்படலாம் என அச்சம் நிலவுகிறது. மியான்மர் நாட்டில் நடைபெறும் ராணுவ ஆட்சியின்…

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடிய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு: 114 பேர் சுட்டுக்கொலை

நேப்பித்தோ: மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடிய மக்கள் மீது ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்த, ஒரே நாளில் பச்சிளம் குழந்தை உட்பட 114 பேர் உயிரிழந்தனர்.…

சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பல் பகுதி மீட்பு : போக்குவரத்து நெருக்கடி நீங்குமா?

கெய்ரோ சூயஸ் கால்வாயில் சிக்கிய சரக்கு கப்பலின் ஒரு பகுதி மீட்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெருக்கடியை நீக்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. கப்பல் தரை தட்டுவது சாதாரண விவகாரம் எனக்…

உலக பூமி தினம்- 60 நிமிடங்கள் மின் விளக்குகள் அணைப்பு

புதுடெல்லி: “Earth Hour” என்னும் பூமி நேரம், மார்ச் 27ஆம் தேதியன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, நேற்றிரவு 8:30 மணியில் இருந்து இரவு 9:30 மணிவரை பல்வேறு…

வங்கதேசத்தில் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் 26 போலீசார் காயம்

டாக்கா: வங்கதேசத்தில் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் 26 போலீசார் காயம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வங்கதேசத்தில் தீவிர இஸ்லாமிய குழு ஹெபசாத்-இ-இஸ்லாத்தின் ஆர்வலர்கள்,…

சொந்த நாட்டை விட பல மடங்கு தடுப்பூசி உலக நாடுகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது: ஐநாவில் இந்தியா தகவல்

ஜெனீவா: இந்தியர்களுக்கு செலுத்தப்பட்ட கொரோனா ஊசிகளை விட பல மடங்கு தடுப்பூசி மருந்து உலக நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. ஐ.நா. அமைதி குழுவுக்கு இந்தியாவின் பரிசாக…

ஐ.நா. அமைதிக்குழுவுக்கு இந்தியா சார்பில் இலவசமாக 2லட்சம் கொரோனா தடுப்பூசிகள்! வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்

டெல்லி: இந்தியா சார்பில், ஐ.நா. அமைதிக் குழுவுக்கு, இலவசமாக 2லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் இன்று (மார்ச் 27ந்தேதி) அனுப்பி வைக்கப்பட இருப்பதாக என இந்திய வெளியுறவுத்துறை…

27/03/2021 7 AM: உலக அளவில் கொரோனா பாதிப்பு 12.66 கோடியாக அதிகரிப்பு-..

ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 12.66 கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது 12 கோடியே 66 லட்சத்துக்கு 83ஆயிரத்து 142 ஆக உயர்ந்துள்ளது. அதுபோல இறந்தவர்களின் எண்ணிக்கையும்…

எகிப்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 32 பேர் பலியான சோகம்

கெய்ரோ: எகிப்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 32 பேர் பலியாகினர். எகிப்தின் தெற்கே டாஹத்டா என்ற இடத்தில் பயணிகள் ரயிலும், சரக்கு ரயிலும்…