Category: உலகம்

உலக நாடுகளில் 60 சதவீத தடுப்பூசிகளை பெற்றுள்ளது இந்த 3 நாடுகளே! உலக சுகாதார அமைப்பு

வாஷிங்டன்: கொரோனா தொற்று பரவலை தடுக்கும் தடுப்பூசிகளில் 60சதவித தடுப்பூசிகளை பெற்றுள்ளது அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. நிகழ்ச்சி…

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒல்லி ராபின்சன் இடை நீக்கம்

லண்டன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒல்லி ராபின்சனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இடைநீக்கம் செய்துள்ளது. தற்போது இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து இடையே இரு போட்டிகள் கொண்ட…

ஃபிரஞ்சு ஓப்பன் டென்னிஸ் போட்டியில் இருந்து ரோஜர் ஃபெடரர் விலகல்

பாரிஸ் ஃபிரெஞ்சு ஒப்பன் டென்னிஸ் போட்டியில் இருந்து சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் ஃபெடரர் விலகுகிறார். தற்போது பாரிஸில் ஃபிரஞ்சு ஓப்பன் டென்னிஸ் போட்டிகல் நடைபெற்று வருகிறது. இதில்…

இலங்கையில் மேலும் 3,094 பேருக்கு கொரோனா

கொழும்பு: இலங்கையில் மேலும் 3,094 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அந்நாட்டில்3,094…

கொரோனாவால் 3 ஆண்டுகளில் 6.3 கோடி பேரை காசநோய் தாக்கும்: அமெரிக்க அமைப்பு எச்சரிக்கை

வாஷிங்டன்: கொரோனாவால் 3 ஆண்டுகளில் 6.3 கோடி பேரை காசநோய் தாக்கும் என்று அமெரிக்க அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியா உட்பட ஏழு நாடுகளில் காசநோய் ஒழிப்பு…

செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட நிருபர் உள்பட 2 பேர் கைது – இஸ்ரேல் போலீசார் அடாவடி

இஸ்ரேல்: ஜெருசலேமில் அல்ஜசீரா செய்தி ஊடகத்தின் பெண் நிருபர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். கிழக்கு ஜெருசலேமின் அண்டை நகரமான ஷேயிக் ஜாராவில் கடந்த…

சீனாவின் வுஹான் ஆய்வக மர்மம் உடைந்தது…. கொரோனா வைரஸ் பரவல் குறித்த புலணாய்வில் தரவு விஞ்ஞானிகளின் சாதனை

உலகையே தலைகீழாக புரட்டிப்போட்டிருக்கும் கொரோனா வைரஸ் விலங்குகள் மூலம் மனிதனுக்கு பரவி இயற்கையாக தோன்றியதா அல்லது செயற்கையாக உருவாக்கப்பட்டதா என்பதை தீவிர ஆய்வு செய்து அதன் அறிக்கையை…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17.37 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,37,05,249 ஆகி இதுவரை 37,35,776 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,92,767 பேர்…

அமெரிக்க பல்கலைக்கழங்கங்கள் : கோவாக்சின், ஸ்புட்னிக் தடுப்பூசி போட்டுக்கொண்ட இந்திய மாணவர்களுக்கு மீண்டும் தடுப்பூசி

கோவாக்சின் மற்றும் ஸ்புட்னிக் தடுப்பூசிகளை போட்டுக்கொண்ட இந்திய மாணவர்கள் தங்கள் படிப்பை தொடர வேண்டும் என்றால் மீண்டும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் என்று அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழங்கங்கள் தெரிவித்துவருவதாக…

டொனால்ட் டிரம்ப் முகநூல் பக்கத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முடக்கியது பேஸ்புக் நிறுவனம்… 2024 ல் மீண்டும் அதிபராவேன் டிரம்ப் சூளுரை

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்த ஆண்டு ஜனவரி மாதம் புதிய அதிபர் பதவியேற்புக்கு முன் நாடாளுமன்ற வளாகத்தில் நிகழ்ந்த வன்முறையை தூண்டும் பதிவுகளை வெளியிட்டதற்காக…