Category: உலகம்

ஆகஸ்ட் 31-ல் ஆப்கனை காலி செய்கிறது அமெரிக்கா : அதிபர் பைடன் அறிவிப்பு

2001 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ம் தேதி அமெரிக்காவில் உள்ள இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டது, இதற்கு காரணமான அல் கொய்தா அமைப்பிற்கும் அந்த அமைப்பின்…

டோக்கியோ ஒலிம்பிக் : டிக்கெட் ரத்து குறித்து கண்ணீருடன் விளக்கமளித்த அதிகாரி

2020 ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு ஜூலை 23 ம் தேதி ஜப்பானில் துவங்க இருக்கிறது. ஜப்பான் தலைநகர் டோக்கியோ உள்ளிட்ட…

வெப்பம் மற்றும் குளிருக்கு இந்தியாவில் ஆண்டுக்கு 7.40 லட்சம் பேர் பலி : ஆய்வறிக்கை

டில்லி கடும் வெப்பம் மற்றும் கடும் குளிரால் இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 7,40,000 பேர் உயிர் இழப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள மோனாஸ்…

பிரிட்டன் பிரதமரைச் சிக்கலில் ஆழ்த்திய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

லண்டன் பிரிட்டன் பிரதமர் கடந்த 2019 ஆம் ஆண்டு கலந்து கொண்ட கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்வு அவரை சிக்கலில் ஆழ்த்தி உள்ளது. பிரிட்டனில் உள்ள ஒரு தனியார்…

விம்பிள்டன் போட்டியில் ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேற்றம்

லண்டன் லண்டனில் நடைபெறும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார். தற்போது லண்டனில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இது கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில்…

கடந்த 6 மாதங்களில் கிரிப்டோ கரன்சி மூலம் 1 பில்லியன் டாலர் பரிவர்த்தனை

வாஷிங்டன் கடந்த 6 மாதங்களில் கிரிப்டோ கரன்சி மூலம் 1 பில்லியன் (100000 கோடி) டாலர் பரிவர்த்தனை நடந்துள்ளது. தற்போது டிஜிட்டல் தளங்களில் நடைபெறும் பணமில்லா பரிவர்த்தனை…

சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பல்: 3 மாதங்களுக்கு பின்னர் விடுவிப்பு

கெய்ரோ: உலக கப்பல் போக்குவரத்து நடக்கும் வழித்தடமான சூயஸ் கால்வாயின் குறுக்கே எவர்கிவன் சரக்கு கப்பல் சிக்கி பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்த அக்கப்பல் இழப்பீட்டு…

ஹைதி நாட்டு அதிபர் அவரது இல்லத்தில் சுட்டுக் கொலை : பின்னணி என்ன?

போர்ட்டோ பிரின்ஸ் ஹைதி நாட்டு அதிபர் ஜோவெனல் மாய்ஸே இன்று அவர் இல்லத்தில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் ஹைதி நாடு கரிபியன் கடலில் உள்ள தீவு நாடுகளில் ஒன்றாகும்.…

ஹைட்டி அதிபர் ஜோவெனல் மோயிஸ் படுகொலை

ஹைட்டி: ஹைட்டியின் அதிபர் ஜோவனல் மொய்ஸ் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இடைக்கால பிரதமர் கிளாட் ஜோசப், அதிர்ச்சியூட்டும் செய்தியை அறிவித்துள்ளார். ஹைட்டியின் அதிபர் ஜோவனல் மொய்ஸ் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக…

நைஜீரியாவில் 150 பள்ளிக்குழந்தைகள் துப்பாக்கிமுனையில் கடத்தல்

நைஜீரியா: நைஜீரியாவின் கடுனா மாவட்டத்தில் 150 பள்ளிக்குழந்தைகள் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியா நாட்டின் கடுனா மாவட்டத்தில் பெத்தேல் பாப்டிஸ்ட் உயர்நிலைப்பள்ளி உள்ளது.…