சென்னை – பாரிஸ் இடையே ஜூன் 26 முதல் மீண்டும் விமான சேவை தொடக்கம்
சென்னை வரும் ஜூன் 26 ஆம் தேதி முதல் சென்னை பாரிஸ் இடையே மீண்டும் விமான சேவை தொடங்குகிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம்…
சென்னை வரும் ஜூன் 26 ஆம் தேதி முதல் சென்னை பாரிஸ் இடையே மீண்டும் விமான சேவை தொடங்குகிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம்…
ராமேஸ்வரம் சி ஐ டி யு அமைப்பினர் இலங்கை அரசை எதிர்த்து ராமேஸ்வரத்தில் கண்டன ஆர்ப்பாடம் நடத்தி உள்ளனர், இலங்கை பல சர்வதேச விவகாரங்களில் தன்னிச்சையாக முடிவு…
துபாய்: கொரோனா தொற்று பரவல் ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துபாய் இந்தியா இடையிலான விமானப் போக்குவரத்து வரும் 23 ந்தேதி முதல் மீண்டும் தொடங்கும் என…
இந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்ப சட்டம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை (ஐ.சி.சி.பி.ஆர். – International Covenant on Civil and Political…
சவுதாம்ப்டன், இக்கிலாந்து நேற்று நடந்த மூன்றாம் நாள் உலக டெஸ்ட் சாம்பியனஷிப் இறுதிப் போட்டி மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து 101/2 ஸ்கோர் கணக்கில் இருந்தது.…
இந்தியா உலகுக்கு யோகக்கலையை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து ஜூன் 21ந்தேதி அன்று சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. யோகா உடல்பயிற்சி மட்டுமல்ல. நாம், நம்முடனும், உலகத்துடனும்,…
உலகம் முழுவதும் 38,59,282 பேரை இதுவரை பலிவாங்கி இருக்கும் கொரோனா வைரஸ் எனும் தொற்று நோய், சீனாவில் 2019 டிசம்பர் மாதம் பரவ தொடங்கியது. 2019 டிசம்பர்…
துபாய்: வரும் 23-ஆம் தேதி முதல் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளுக்கு மீண்டும் விமான சேவை இயக்க ஐக்கிய அரபு அமீரகம் முடிவு செய்து…
தெஹ்ரான்: ஈரானில் நடைபெற்ற அதிபா் தோ்தலில் தீவிர நிலைப்பாட்டைக் கொண்ட அந்த நாட்டின் தலைமை நீதிபதி இப்ராஹிம் ரய்சி அமோக வெற்றி பெற்றாா். அந்த நாட்டின் தலைமை…
ஹீத்ரு: போயிங் 787 ரக பிரிட்டிஷ் சரக்கு விமானம் ஹீத்ரு விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அந்த விமானத்தின் மூக்கு பகுதி சேதமடைந்துள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக…