Category: உலகம்

முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பதிவுகளுக்கு சன்மானம் வழங்க ரூ. 7500 கோடி ஒதுக்கீடு : மார்க் ஜுக்கர்பெர்க் தகவல்

முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பதிவுகள் கடந்த சில மாதங்களாக உலகளவில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. சமூக வலைத்தளங்கள் மூலம் அவதூறு கருத்துக்கள் மற்றும் போலி செய்திகள்…

தென் ஆப்ரிக்க  வன்முறை போராட்டம் : அடிப்படை காரணம் என்ன?

ஜோகன்னஸ்பெர்க் தென் ஆப்ரிக்க முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா கைதை எதிர்த்து நடைபெறும் வன்முறை போராட்டங்களால் 70க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2009 முதல் 2018 வரை…

தென் ஆப்ரிக்காவில் வரலாறு காணாத இனக்கலவரம்… இந்தியர்கள் மீது குறிவைத்து தாக்குதல்

ஊழல் வழக்கில் நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் ஜேக்கப் சூமா ஜூன் 7-ம் தேதி கைது செய்யப்பட்டார். 2009 முதல் 2018 வரை…

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து ரோஜர் ஃபெடரர் விலகல்

டோக்கியோ டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க போவதில்லை என ரோஜர் ஃபெடரர் அறிவித்துள்ளார். பிரபல டென்னிஸ் வீரரும் 20 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனுமான ரோஜர்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18.85 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,85,75,920 ஆகி இதுவரை 40,65,283 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,05,098 பேர்…

டோக்கியோ ஒலிம்பிக் 2020: உலக நாடுகளின் வீரர்களை வரவேற்க ஒலிம்பிக் கிராமம் திறக்கப்பட்டது….

டோக்கியோ: ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள டோக்கியோ வருகை தரும் உலக நாடுகளின் வீரர்களை வரவேற்க ஒலிம்பிக் கிராமம் திறக்கப்பட்டுள்ளது. டோக்கியோவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக அவசர…

கம்யூனிஸ்ட் கட்சியில் சேர விரும்பும் நடிகர் ஜாக்கி சான்

பீஜிங் பிரபல நடிகர் ஜாக்கி சான் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேர விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். உலகப் புகழ் பெற்ற நடிகர் ஜாக்கி சான் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள…

லியோனார்டோ டாவினிசியின் சிறிய ஓவியம் 1.20 கோடி டாலருக்கு ஏலம்

வாஷிங்டன் உலகப் புகழ் பெற்ற ஓவியரான லியானார்டோ டாவின்சியின் சிறிய ஓவியம் 1.20 கோடி டாலருக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. இத்தாலிய மறுமலர்ச்சி கட்டிடக் கலைஞரான லியானார்டோ டாவின்சி…

மெகுல் சோக்சி ஆண்டிகுவா செல்ல ஜாமீன் அளித்த டொமினிகா நீதிமன்றம்

டொமினிகா இந்தியாவில் வங்கி மோசடி செய்து தப்பி ஓடிய மெகுல் சோக்சிக்கு டொமினிகா நீதிமன்றம் ஆண்டிகுவா சென்று சிகிச்சை பெற இடைக்கால ஜாமீன் அளித்துள்ளது. பிரபல இந்திய…

கொரோனாவுக்கு மூக்கு வழியாக தடுப்பூசி… ஆய்வு நம்பிக்கையளிப்பதாக தகவல்

ஜார்ஜியா மற்றும் யோவா பல்கலைக்கழகத்தில் நடந்து வரும் ஆய்வில் கொரோனாவுக்கு புதிய தடுப்பூசி மருந்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி வழக்கமான ஒன்றாக ஊசி மூலம்…