Category: உலகம்

இலங்கையின் புதிய தற்காலிக அதிபராக ரணில் விக்கிரமசிங்கே அறிவிப்பு

கொழும்பு: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச நாட்டை விட்டு ஓடிய நிலையில், நிலையில் இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தற்காலிக அதிபராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.…

ராஜபக்சேக்கள் வெளிநாடு தப்பிச்செல்வதை விரும்பவில்லை: இலங்கையில் அவசர நிலை பிரகடனம் செய்தார் பிரதமர் ரணில் விக்ரம சிங்கே…

கொழும்பு: ராஜபக்சேக்கள் வெளிநாடு தப்பிச்செல்வதை விரும்பவில்லை, அவர்கள் வெளிநாடு செல்ல அனுமதிக்கக்கூடாது என கூறி இலங்கையில் போராட்டம் தொடர்ந்து வருவதால், பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அவசர நிலை…

கோத்தபயவுக்கு அடைக்கலம் தரக்கூடாது – வெளியேற்றுங்கள்! மாலத்தீவு மக்கள் கடும் எதிர்ப்பு…

கொழும்பு: மாலத்தீவில் தஞ்சம் அடைந்துள்ள முன்னாள் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு, அடைக்கலம் தரக்கூடாது, அவரை மாலைதீவை விட்டு வெளியேற்றுமாறு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள…

அதிக வாக்கு வெற்றியுடன் அதிபர் பதவியை பிடித்த கோத்தபய ராஜபக்சே இன்று அதிகாலை மாலத்தீவுக்கு தப்பி ஓட்டம்…

கொழும்பு: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது குடும்பத்தினருன் இன்று அதிகாலை 3மணி அளவில் விமானப்படை விமானத்தில் மாலத்தீவுக்கு தப்பி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மனைவி…

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவில் தஞ்சம்

கொழும்பு: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவில் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இலங்கையில் இருந்து தப்பி சென்று விட்டதாகவும், அவர்…

உலகளவில் 56.26 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 56.26 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 56.26 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி

லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற…

மக்களின் போராட்டத்தால் அதிபர் மாளிகையை விட்டு பயந்து ஓடிய கோத்தபய ராஜபக்ச – ஆடியோ

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை மக்கள், ஆளும் அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். மக்களின் போராட்டம் தீவிரமடைந்து, அதிபர் மாளிகைக்குள் புகுந்த நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே…

2023ல் இந்தியா தான் நம்பர் 1… ஐக்கிய நாடுகள் அறிக்கை…

உலக மக்கள் தொகை இந்த ஆண்டு நவம்பர் மாதம் 800 கோடியைத் தொடும் என்றும் 2030-ம் ஆண்டில் சுமார் 8.5 பில்லியனாகவும், 2050-ம் ஆண்டில் 9.7 பில்லியனாகவும்…

பிரபஞ்ச அழகு நாசா வெளியிட்ட மெய்சிலிர்க்க வைக்கும் பர்ஸ்ட் லுக் வீடியோ

விண்வெளி ஆராய்ச்சிக்காக அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா உருவாக்கியுள்ள தொலைநோக்கி கருவி ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி. விண்வெளியில் இருக்கும் அகசிவப்பு கதிர்களைக் கொண்டு ஆராய்ச்சி…