Category: உலகம்

ராஜபக்சே சகோதரர் பசில் ராஜபக்சே நாட்டை விட்டு தப்பியோட முயற்சி… விமான நிலையத்தில் பொதுமக்கள் சுற்றி வளைப்பு… வீடியோ

இலங்கையில் இருந்து வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல முயன்ற பசில் ராஜபக்சேவுக்கு விமான நிலையத்தில் சக பயணிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவிப்பு. மக்களின் அன்றாட…

உலக துப்பாக்கி சுடுதல் போட்டி: தங்கம் வென்றார் இந்திய வீரர்

கெய்ரோ: உலக துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்திய வீரர் அர்ஜுன் பபுடா தங்கம் வென்றார். கெய்ரோவில் நடந்த சர்வதேசத் துப்பாக்கி சுடுதல் கழகத்தின் உலகக் கோப்பை தளத்திற்கான…

இலங்கையின் இடைக்கால அதிபர் பதவிக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பெயர் பரிந்துரை

கொழும்பு: இலங்கையின் இடைக்கால அதிபர் பதவிக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பெயர் பரிந்துரை செயப்பட்டுள்ளது. இலங்கையின் அதிபர் பதவிக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பெயர்…

உலகளவில் 56.13 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 56.13 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 56.13 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

கோவிட்-19 பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட ரத்தப் புற்றுநோயாளிகளுக்கு முதல் டோஸை விட அதிக பலன் கிடைத்துள்ளதாக ஆய்வில் தகவல்…

ஹீமாட்டோலாஜிக் குறைபாடு எனும் ரத்தப் புற்றுநோய் உள்ள நோயாளிகளில் 50 சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்கே முதல் கட்ட கோவிட்-19 தடுப்பூசி போட்ட பின்பு நோயெதிர்ப்பு சக்தி உருவானது. ஆனால்,…

குஜராத்தில் போலி கிரிக்கெட் லீக் மூலம் ரஷ்யாவில் இருந்து பந்தயம் கட்டியவர்களை ஏமாற்றிய 4 பேர் கைது

போலி கிரிக்கெட் லீக் நடத்தி ரஷ்யாவில் இருந்து பந்தயம் கட்டியவர்களை ஏமாற்றிய விவகாரம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலம் வாத்நகர் தாலுகா மோலிபூர்…

இலங்கையில் கோத்தபய ராஜினாமாவைத் தொடர்ந்து, அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா!

கொழும்பு: இலங்கை அதிபர் பதவியில் இருந்து விலகுவதாக தலைமறைவாக உள்ள கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ள நிலையில், அனைத்து அமைச்சர்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்வதாக அறிவித்து உள்ளனர்.…

பொதுமக்களின் தொடர் போராட்டத்துக்கு வெற்றி! இலங்கை அதிபர் பதவியை ராஜினாமா செய்தார் கோத்தபய ராஜபக்சே!

கொழும்பு: இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணமொன ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக இலங்கை மக்கள் நடத்தி வந்த தொடர் போராட்டத்தின் பயனாக ஏற்கனவே பிரதமர் பதவியில் இருந்து…

3வது டி20 – இந்திய அணி தோல்வி

பர்மிங்காம்: 3வது டி20 – இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்த் போட்டியில் டாஸ் என்ற இங்கிலாந்து…

உலகளவில் 56.05 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 56.05 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 56.05 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…