கொழும்பு:
லங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவில் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இலங்கையில் இருந்து தப்பி சென்று விட்டதாகவும், அவர்
மாலத்தீவில் தஞ்சம் அடைந்துள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே விமானபடை மூலம் இலங்கையில் இருந்து தப்பி தனது” குடும்பத்துடன் தப்பித்து சென்று விட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர்.