Category: உலகம்

இலங்கை அதிபர் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கே வெற்றி…

கொழும்பு: இன்று நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கே வெற்றி பெற்றுள்ளார். 134 வாக்குகள் பெற்று அவர் வெற்றி பெற்றதால், புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.…

இலங்கையில் புதிய அதிபர் இன்று தேர்தல்

கொழும்பு: இலங்கையில் புதிய அதிபர் இன்று தேர்வு நடைபெற உள்ளது. ராஜபக்சேக்களின் மோசமான ஆட்சி நிர்வாகத்தினால், இலங்கை இன்று கடுமையான பொருளாதார சிக்கலில் சிக்கி உள்ளது. இதையடுத்து…

உலகளவில் 56.93 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 56.93 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 56.93 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

பொருளாதார இழப்பில் இருந்து இலங்கை மீள பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் ரணில் விக்கிரமசிங்கே…

கொழும்பு : பொருளாதார சிக்கலில் இருந்து மீள பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் இலங்கை தற்காலிக அதிபர் ரணில் விக்கிரமசிங்கே. அதன்படி, இலங்கையில் 2 ஏக்கருக்கு குறைவான…

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபயவுக்கு சிங்கப்பூரிலும் எதிர்ப்பு…

சிங்கப்பூர்: இலங்கையில் இருந்து தப்பி ஓடி, மாலத்தீவில் தஞ்சமடைந்த முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு அங்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால், சிங்கப்பூரில் தஞ்சமடைந்தார். இந்த நிலையில், சிங்கப்பூரில்…

உலகளவில் 56.81 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 56.81 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 56.81 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

இலங்கையில் அவசர நிலை பிரகடனம்

கொழும்பு: இலங்கையில் இன்று முதல் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து இலங்கை அதிபரின் செயலாளர் காமினி செனரத் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது பாதுகாப்பு, பொது ஒழுங்கைப் பாதுகாத்தல்…

உலகளவில் 56.75 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 56.75 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 56.75 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

இங்கிலாந்திற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அபார அணி வெற்றி

மான்செஸ்டர்: இங்கிலாந்திற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதுடன், தொடரையும் கைப்பற்றியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு…

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்; சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து

சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். சிங்கப்பூரில் நடந்த சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் இறுதி போட்டியில், பங்கேற்ற சீனாவின்…