Category: உலகம்

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபயவுக்கு சிங்கப்பூரிலும் எதிர்ப்பு…

சிங்கப்பூர்: இலங்கையில் இருந்து தப்பி ஓடி, மாலத்தீவில் தஞ்சமடைந்த முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு அங்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால், சிங்கப்பூரில் தஞ்சமடைந்தார். இந்த நிலையில், சிங்கப்பூரில்…

உலகளவில் 56.81 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 56.81 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 56.81 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

இலங்கையில் அவசர நிலை பிரகடனம்

கொழும்பு: இலங்கையில் இன்று முதல் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து இலங்கை அதிபரின் செயலாளர் காமினி செனரத் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது பாதுகாப்பு, பொது ஒழுங்கைப் பாதுகாத்தல்…

உலகளவில் 56.75 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 56.75 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 56.75 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

இங்கிலாந்திற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அபார அணி வெற்றி

மான்செஸ்டர்: இங்கிலாந்திற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதுடன், தொடரையும் கைப்பற்றியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு…

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்; சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து

சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். சிங்கப்பூரில் நடந்த சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் இறுதி போட்டியில், பங்கேற்ற சீனாவின்…

உலகளவில் 56.70 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 56.70 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 56.70 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலில் 353 குழந்தைகள் கொல்லப்பட்டதாக தகவல்

கீவ்: உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலில் 353 குழந்தைகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து உக்ரைன் வழக்கறிஞர் ஜெனரல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைன் மீது ரஷ்யா…

உக்ரைனை ஏவுகணை தாக்குதல் மூலம் சின்னாப்பின்னமாக்கும் ரஷ்யா! டினிப்ரோ நகரம் நடத்தப்பட்ட தாக்குதலில் அப்பாவி மக்கள் பலி…

கீவ்: உக்ரைன் மீது போர்தொடுத்துள்ள ரஷ்யா, அந்நாட்டின் முக்கிய நகரங்களை ஏவுகணைக்கொண்டு தாக்கி சின்னாப்பின்னப்படுத்தி வருகிறது. இந்த தாக்கதலில் ஏராளமான பொதுமக்களும் பலியாகி வரும் நிலையில், தற்போது,…

உலகளவில் 56.61 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 56.61 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 56.61 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…