மியான்மரில் முன்னாள் எம் பி உள்ளிட்ட நால்வருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
நம்பிடாவ் முன்னாள் எம்பி உள்ளிட்ட நால்வருக்கு மியான்மரில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது மியான்மரில் ஆங் சான் சூச்சி தலைமையிலான ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது..…