Category: உலகம்

தம்பதிகள் சண்டையால் ஜெர்மனி விமானம் டில்லியில் அவசரமாக தரையிறக்கம்

டில்லி ஜெர்மனி நாட்டின் விமானத்தில் கணவன் மனைவி இடையே நடந்த சண்டையால் டில்லியில் விமானம் தரை இறக்கப்பட்டது. சுமார் 300க்கும் அதிகமானோருடன் ஜெர்மனியின் முனிச் நகரில் இருந்து…

நியூசிலாந்தில் புகைப்பிடித்தலுக்கு எதிரான சட்டம் நீக்கம்

வெலிங்டன் நியூசிலாந்து நாட்டில் புகைப் பிடித்தலுக்கு எதிரான சட்டம் நீக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் நியூசிலாந்தில் நடந்த பொதுத்தேர்தலில் ஆளுங்கட்சியான தொழிலாளர் கட்சியை விட, கிறிஸ்டோபர் லக்சன் தலைமையிலான…

இந்தியா வரும் நாசா அதிகாரி இஸ்ரோ தலைவர்களுடன் சந்திப்பு

டில்லி இந்தியாவுக்கு வந்துள்ள நாசா நிர்வாக அதிகாரி பில் நெல்சன் இஸ்ரோ தலைவர்களை சந்திக்க உள்ளார். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ அமைப்புடன் இணைந்து அமெரிக்க…

அலிபாபா நிறுவனர் ஜாக் மா அடுத்ததாக சீன உணவு தயாரிப்பு தொழிலில் முதலீடு…

இ-காமர்ஸ் எனும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனமான அலிபாபா நிறுவனர் ஜாக் மா கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உலகின் முன்னணி பணக்காரர்களுள் ஒருவராக வலம்வந்தார். 1999ம்…

இந்தியாவில் இருந்து மலேசியா செல்ல டிசம்பர் முதல் விசா தேவையில்லை

இந்தியாவில் இருந்து மலேசியா செல்ல டிசம்பர் முதல் விசா தேவையில்லை என்று மலேசிய பிரதமர் அறிவித்துள்ளார். பி.ஜே.பி. கட்சி மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் அன்வர்…

ஆஸ்திரியா சிறிய ரக விமான விபத்தில் 4 பேர் மரணம்

க்ரூனாஸ் இம் அம்மடல், ஆஸ்திரியா ஆஸ்திரியா நாட்டில் சிரிய ரக விமான விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர் நேற்று மேற்கு ஆஸ்திரியாவில் க்ரூனாவ் இம் அல்ம்டல் பகுதியில்…

கொந்தளிப்புடன் போராடும் உலகம் அமைதியை நிலைநாட்ட இந்து மத விழுமியங்களை பின்பற்ற வேண்டும்! தாய்லாந்து பிரதமர் அறிவுரை…

பாங்காங்: கொந்தளிப்புடன் போராடும் உலகம் அமைதியை நிலைநாட்ட இந்து மத விழுமியங்களை பின்பற்ற வேண்டும் என உலக இந்து மாநாட்டில் தாய்லாந்து பிரதமர் அறிவுரை கூறி உள்ளார்.…

இந்தியாவில் ஆப்கானிஸ்தான் தூதரகம் மூடல்

டில்லி இந்தியாவில் அமைந்துள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் மூடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ம் ஆண்டு தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதனால் பல்வேறு உலக நாடுகள் ஆப்கானிஸ்தான் உடனான தூதரக…

இந்தியாவுக்கு சீனாவில் பரவும் காய்ச்சலால் பெரிய பாதிப்பு இல்லை : அமைச்சகம் அறிவிப்பு

டில்லி தற்போது சீனாவில் பரவி வரும் மர்மக் காய்ச்சலால் இந்தியாவுக்கு பெரும் பாதிப்பு இருக்காது என மத்திய சுகாதார அமைச்சகம் கூறி உள்ளது. உலக மக்களை பெரும்…

டெல்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் நிரந்தரமாக மூடப்படுவதாக அறிவிப்பு…

டெல்லி: இந்திய தலைநகர் டெல்லியில் செயல்பட்டு வந்த ஆப்கானிஸ்தான் தூதரகம் நிரந்தரமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. “இந்த முடிவு ஆப்கானிஸ்தானின் நலன் சார்ந்தது” என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது.…