Category: உலகம்

ஜப்பானில் நிலவும் பொருளாதார மந்தநிலையால் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரம் என்ற இடத்தை இழந்தது

ஜப்பானில் நிலவும் பொருளாதார மந்தநிலையால் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரம் என்ற இடத்தை இழக்க உள்ளது. கடந்த ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தி…

அபுதாபி இந்து கோயிலில் தொண்டு செய்வதற்கு உலகம் முழுவதும் இருந்து சென்ற வெளிநாடு வாழ் இந்தியர்கள்

அபுதாபியில் புதிதாக கட்டப்பட்டுள்ள இந்து கோயிலில் தொண்டு செய்வதற்காக உலகம் முழுவதும் இருந்து வெளிநாடு வாழ் இந்தியர்கள் சென்றுள்ளனர். அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்ட…

கடும் பனிப்பொழிவால் அமெரிக்காவில் 1000 விமானங்கள் ரத்து

நியூயார்க் அமெரிக்காவில் கடும் பனிப் பொழிவு ஏற்பட்டுள்ளதால் 1000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே அமெரிக்காவில் க்டும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. நாட்டின்…

இஸ்லாமிய நாடான அபுதாபியில் கட்டப்பட்ட முதல் இந்துக்கோயிலை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

இஸ்லாமிய நாடான அபுதாபியில் கட்டப்பட்ட முதல் இந்துக்கோயிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த கோவில் இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையே உள்ள ஆழமான உறவின்…

தினசரி 4 பேருக்கு எச் ஐ வி பாதிப்பு :கம்போடிய மக்கள் கவலை

புலாம் பென் கம்போடியாவில் தினசரி சராசரி 4 பேருக்கு எச் ஐ வி பாதிப்பு ஏற்படுவதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர். இன்று கம்போடியா தேசிய எய்ட்ஸ் ஆணையம்…

இந்தியாவுடன் சிறந்த ராணுவ உறவு உள்ளது : அமெரிக்கா அறிவிப்பு’

வாஷிங்டன் அமெரிக்க ராணுவ தலைமையகம் இந்தியாவுடன் சிறந்த ராணுவ உறவு உள்ளதாக அறிவித்துள்ளது. நேற்று அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பென்டகன் மையத்தின் ஊடக துணை செயலாளரான சபரீனா…

அமீரகத்துக்கு வந்து சேர்ந்த பிரதமர் மோடி

அபுதாபி பிரதமர் மோடி அமீரகத்துக்கு வந்து சேர்ந்துள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு முதல் முறையாகப்…

சிகப்பு ரோஜாக்கள் : காதலர் தினத்தை முன்னிட்டு இந்தியாவில் இருந்து நேபாளுக்கு 3 லட்சம் ரோஜாக்கள் ஏற்றுமதி…

இந்தியாவுக்கு அடுத்தபடியாக இந்துக்கள் அதிகம் வாழும் நாடான நேபாளுக்கு காதலர் தினத்தை முன்னிட்டு இந்தியாவில் இருந்து 3 லட்சம் ரோஜாக்கள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. கடந்த ஆண்டு…

ராஜிவ் கொலை குற்றவாளி சாந்தன் இலங்கை செல்ல அனுமதி…

இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகளில் ஒருவரான சாந்தனை மீண்டும் இலங்கை அழைத்துச் செல்ல அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. சென்னையில் உள்ள இலங்கை…

கத்தாரில் விடுதலை ஆகி இந்தியா திரும்பிய முன்னாள் கடற்படை வீரர்கள்

டில்லி கத்தார் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட 8 முன்னாள் கடற்படை வீரர்கள் இந்தியாவுக்குத் திரும்பியுள்ளனர். கத்தார் நாட்டில் அமைந்துள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்த…