Category: உலகம்

இலங்கை அதிபர் தமிழ் கட்சிகளுடன் பேச்சு வார்த்தை

கொழும்பு இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே நேற்று தமிழ் கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளார். கடந்த ஆண்டு இலங்கை அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார். அப்போது…

ஜப்பான் ஆளும் கட்சி அலுவலகங்களில் திடீர் சோதனை : முக்கிய ஆவணங்கள் சிக்கின

டோக்கியோ ஜப்பான் நாட்டில் ஊழல் குற்றச்சாட்டுக் காரணமாக ஆளும் கட்சி அலுவலகங்களில் திடீரென நடந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளன. தற்போது ஜப்பானில் ஜனநாயக…

போட்டியில் டிரம்ப் இல்லை என்றால் நானும் விலகுவேன் : விவேக் ராமசாமி அறிவிப்பு

வாஷிங்டன் அமெரிக்க அதிபர் வேட்பாளர் போட்டியில் இருந்து டிரம்ப் விலகினால் தாமும் விலகுவதாக விவேக் ராமசாமி அறிவித்துள்ளார். அடுத்த வருடம் நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல்…

91000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து அனைத்தையும் தனது தோட்டக்காரருக்கு எழுதிவைத்த சுவிஸ் நாட்டு கோடீஸ்வரர்…

ஸ்விட்ஸர்லாந்து நாட்டைச் சேர்ந்த கோடீஸ்வரரான நிக்கோலஸ் பியூச் தனது 91,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் ரூ. 50 கோடி மதிப்புள்ள வீடு ஆகியவற்றை தனது…

எரிமலை வெடிப்பு : ஐஸ்லாந்தில் மக்கள் வெளியேற்றம்

ரெய்க்ஜோன்ஸ் திடீரென ஐஸ்லாந்தில் எரிமலை வெடித்ததால் மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். வடக்கு அட்லாண்டிக் கடலி; உலகின் 18வது பெரிய தீவான ஐஸ்லாந்து ல் அமைந்துள்ளது ஐஸ்லாந்து நாட்டின்…

சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சீனாவில் 111 பேர் உயிரிழப்பு

ஜிவிஷான் கவுண்டி சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதால் சீனாவில் 111 பேர் பலியாகி உள்ளனர். சீனாவில் வடமேற்கே கன்சு மாகாணத்தில் ஜிஷிஷான் கவுன்டி பகுதியில் சக்தி…

லிபியாவில் படகு கவிழ்ந்து 61 அகதிகள் மரணம்

ஜ்வரா லிபியா நாட்டில் நடுக்கடலில் ஒரு படகு கவிழ்ந்து 61 அகதிகள் மரணம் அடைந்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகள் செல்ல பல புறப்படும் இடங்கள் உள்ளன. இவற்றில்…

உடல் நலக்குறைவால் குவைத் மன்னர் மரணம்

குவைத் குவைத் மன்னர் ஷேக் நவாப் அல் அகமத் அல் சபா உடல்நலக்குறைவால் மரணம் அடைந்துள்ளார். இன்று குவைத் நாட்டின் மன்னர் ஷேக் நவாப் அல்-அகமத் அல்-சபா,…

இலங்கை தனது பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்கிறதா?

கொழும்பு இலங்கை தனது பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதாகச் சொல்லப்படுகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு இலங்கையில் 2022ம் ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.…

ஆளும் கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட முன்னாள் அதிபர்

கொழும்பு இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே ஆளும் கட்சித் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கையில் ஏற்பட்ட வரலாறு காணாத…