Category: உலகம்

செல்ஃபி மோகத்தின் உச்சம்: விமான கடத்தியவருடன் பயணி செல்ஃபி ?

இன்று உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய எகிப்து-ஏர் விமான கடத்தல் சம்பவத்தின் கிளைமேக்ஸ் வேடிக்கையாக முடிந்தது. இன்று செய்ப் எல்டின் முஸ்தபா என்பவர் போலி வெடிகுண்டுகளை உடம்பில்…

பல்மைரா மீட்பு: புணரமைப்புக்கு ஐந்தாண்டுகள் தேவை, கண்ணி வெடி நீக்க "ரோபொ"

ஈராக் மற்றும் சிரியா நாடுகளின் சில பகுதிகளை ஆக்கிரமித்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் கடந்த ஒரு சில ஆண்டுகளாக ஈராக்கிற்குள் புகுந்து கடும் சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின்…

சைப்ரஸ்-ல் தரை இறங்கியிருக்கிறது: எஜிப்ஏர் MS181 விமானம் கடத்தல்

இன்று சற்றுமுன், நடந்த சம்பவம்: எஜிப்ஏர் MS181 விமானம், அலெக்ஸாண்டிரியா விலிருந்து கைரோசெல்லும் வழியில் கடத்தப்பட்டு தற்பொழுது சைப்ரஸ்-ல் தரை இறங்கியிருக்கிறது என சைப்ரஸின் அதிகாரிகள் உறுதி…

அலாஸ்காவில் எரிமலை வெடிப்பு

அமெரிக்காவின் வடமேற்கு மாகாணமான அலாஸ்கா தீபகற்பத்தில் உள்ள எரிமலை (மார்ச் 28 ஆம் தேதி) வெடித்துச் சிதறியுள்ளது. இதனால் 20 ஆயிரம் அடி உயரத்துக்கு எங்கும் கரும்புகையும்…

ஆப்கானிஸ்தான் அசத்தல்: வெஸ்ட் இண்டீஸை டி-20 போட்டியில் வீழ்த்தி சாதனை

வெஸ்ட் இண்டீஸ் ஆப்கானிஸ்தான் எதிராக: ஆப்கானிஸ்தான் அணியால் பெரிய அணிகளுக்கெதிராகவும் மிகச் சிறப்பாக விளையாட முடியும் என அந்த அணியின் பயிற்சியாளர் இன்சமாம்-உல்-ஹக் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் அணி…

ஐ.எஸ்.ஐ.எஸ் கடத்திய பாதிரியார் சிலுவையில் அறையப்பட்டது உண்மை

ஐ.எஸ்.ஐ.எஸ் ஒமனிலிருந்து கடத்திய கேரளப் பாதிரியார் சிலுவையில் அறையப்பட்டது உண்மை என உறுதிப் படுத்தப் பட்டுள்ளது. மார்ச் 4 ம் தேதி, ஒரு முதியோர் இல்லத்தை தாக்கியபோது…

புரோஸ்டேட் புற்றுநோய்க்கு புதிய மருந்து கண்டுபிடிப்பு

இந்திய வம்சாவளியைச் சார்ந்த ஒரு ஆராய்ச்சியாளர் உட்பட பல ஆராய்ச்சியாளர்கள் எலி மாதிரிகள் வைத்து செய்த ஆராய்ச்சி பெரும் திறன் வாய்ந்ததாக அமைந்து, புரோஸ்டேட்(Prostrate) புற்றுநோய்க்கு ஒரு…

பெல்ஜியம் குண்டு வெடிப்புக்கு பிறகு காணாமல் போன சென்னை இளைஞர் சாவு

பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரஸல்ஸ் நகரில் உள்ள, ‘இன்போசிஸ்’ நிறுவனத்தின் அலுவலகத்தில், கனிணி பொறியாளராக பணியாற்றி வந்தவர் சென்னையைச் சேர்ந்த இளைஞர் ராகவேந்திர கணேஷ். பிரஸல்ஸில் நடந்த…

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: தற்கொலைத் தாக்குதலில் 50 பேர் பலி, 200 பேர் காயம்

பாகிஸ்தானில் தற்கொலைத் தீவிரவாதி நடத்திய குண்டுவெடிப்பில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். , மேலும் 200 பேர் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரில்,…