Category: இந்தியா

டெல்லி மாநில புதிய அமைச்சர்களாக அதிஷி, சௌரப் பரத்வாஜ் நியமனத்துக்கு குடியரசு தலைவர் ஒப்புதல்!

டெல்லி: மதுபான கொள்கை முறைகேடு மற்றும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மணிஷ் சிசோடியா மற்றும் சத்யேந்திர ஜெயின் தங்களது அமைச்சர் பதவிகளை ராஜினாமா…

மேகாலயா முதலமைச்சராக கான்ராட் சங்மா, நாகாலாந்து முதலமைச்சராக நெய்பியு ரியோ பதவியேற்றனர்…

டெல்லி: சமீபத்தில் நடைபெற்று முடிந்த 3 மாநில சட்டமன்ற தேர்தல்களில் பாஜக கூட்டணியே வெற்றி பெற்றுள்ள நிலையில், இன்று மேகாலயா முதலமைச்சராக கான்ராட் சங்மா மீண்டும் பொறுப்பேற்றார்.…

மாணவிகளுக்கு மாதவிடாய் விடுப்பு, 6 மாதம் மகப்பேறு விடுப்பு! இது கேரள மாடல்…

திருவனந்தபுரம்; மகளிர் தினத்தை முன்னிட்டு கேரளாவில் பல்கலைக்கழக மாணவிகளுக்கு 6 மாதம் மகப்பேறு விடுப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல கேரள மாநிலத்தின், கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு மாதவிடாய்…

அதானி குழும நிறுவனங்களில் ரூ. 620 கோடி கடன்பெற்று… அதானி பவர் நிறுவனத்துக்கு ரூ. 608 கோடி கடன் வழங்கியதில் விதிமீறல்…

அதானி குழுமத்திற்குச் சொந்தமான 4 நிறுவனங்களில் இருந்து ரூ. 620 கோடி கடன் வாங்கி அதானி பவர் நிறுவனத்துக்கு ரூ. 608 கோடி கடன் வழங்கியதில் விதிமீறல்…

65 பழமையான சட்டங்களை நீக்க மசோதா தாக்கல் செய்யப்படும்! மத்தியஅமைச்சர் கிரண்ரிஜ்ஜு தகவல்

டெல்லி: 65 பழமையான சட்டங்களை நீக்கும் வகையில், அடுத்து நடைபெற உள்ள பாராளுமன்ற கூட்டத்தொடரில் மசோதா தாக்கல் செய்யப்படும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண்ரிஜ்ஜு கூறியுள்ளார்.…

மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு நிகழ்த்திய பயங்கரவாதி ஷாரிக் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்…

மங்களூரு: பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு நிகழ்ச்சியபோது படுகாயமடைந்து சிக்கிய பயங்கரவாதி மொகமது ஷாரிக் ( H. Mohammad Shariq) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை…

உத்தரப்பிரதேச பாஜக நிர்வாகி உம்ராவ் முன் ஜாமீன் கோரி வழக்கு!

லக்னோ: வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பியதாக தமிழ்நாடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள உத்தரப்பிரதேச பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ராவ் முன் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில்…

மேலும் 125 நகரங்களில் 5ஜி சேவையை தொடங்கியது ஏர்டெல்

சென்னை: நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல், மேலும் 125 நகரங்களில் 5ஜி சேவையை தொடங்கியுள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5ஜி சேவையை…

சீனாவின் அச்சுறுத்தல் அமைச்சர் ஜெய்சங்கருக்கு புரியவில்லை – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

லண்டன்: சீனாவின் அச்சுறுத்தல் அமைச்சர் ஜெய்சங்கருக்கு புரியவில்லை என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். லண்டனில் நடைபெற்ற கலந்துரையாடலில் பேசிய ராகுல் காந்தி, உக்ரைன் நாட்டின் பகுதிகளை…

நாகாலாந்தில்  பாஜக கூட்டணிக்கு சரத் பவார், நிதிஷ் குமார் கட்சிகள்  ஆதரவு… காங்கிரஸ் அதிர்ச்சி…

கோகிமா: நாகலாந்து மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ள நிலையில், பாஜக கூட்டணிக்கு, எதிர்க்கட்சிகளான…