Category: இந்தியா

ஆன்லைன் சூதாட்டம் மீது 28 சதவீதம் ஜிஎஸ்டி! நாடாளுமன்ற இருஅவைகளிலும் மசோதா நிறைவேற்றம்

டெல்லி: ஆன்லைன் சூதாட்டம் மீது 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்களுக்கு மக்களவை மற்றும் மாநிலங்களவையில் ஒப்புதல் வழங்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு உள்ளது.…

400 அடி நீளமுள்ள தேசியக் கொடியுடன் காஷ்மீரில் பேரணி

அனந்த நாக் ஜம்மு காஷ்மீரில் 400 அடி நீளமுள்ள தேசியக் கொடியுடன் ஒரு பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இந்த ஆண்டு 75-வது ஆண்டு சுதந்திரதின நிறைவு விழாவையொட்டி…

இன்று ஆசிய சாம்பியன்ஷிப் ஆக்கி இறுதிப்போட்டியில் இந்தியா – மலேசியா மோத்ல்

சென்னை இன்று நடைபெறும் ஆசிய சாம்பியன்ஷிப் ஆக்கி இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் மலேசிய அணிகள் மோதுகின்றன. சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் 7-வது ஆசிய…

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்

டில்லி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி கூட்டணியினர் அவை நடவடிக்கைகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். நேற்று முன் தினம் மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இடைநீக்கம்…

கூட்டு பலாத்காரத்தைக் கண்டித்து மணிப்பூரில் பெண்கள் போராட்டம்

இம்பால் மணிப்பூர் மாநிலத்தில் ஒரு பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து பெண்கள் போராட்டம் நடத்தினர். கடந்த மே மாதம் 3 ஆம் தேதி மணிப்பூரில் பழங்குடியின…

பெண்களின் பாதுகாப்புக்காக அரசு பேருந்துகளில் பேனிக் பட்டன்

பெங்களூரூ: பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளிலும் பேனிக் பட்டன்களை பொருத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது, இந்த பேனிக்…

மிசோரம் மீது விமானப்படை தாக்குதல் நடத்தியபோது…. நாடாளுமன்றத்தில் மோடி கூறிய கதையின் உண்மை பின்னணி என்ன ?

மணிப்பூர் மாநிலத்தில் இனப்படுகொலை காரணமாக சொந்த நாட்டு மக்கள் மடிவதைக் கண்டும் பெண்கள் மீதான பாலியல் வன்முறை குறித்தும் கண்ணிருந்தும் பாராமல், காதிருந்தும் கேட்காமல் மௌனமாக இருப்பதாக…

உச்சநீதிமன்றத்திற்குள் செல்ல இனி வரிசை இல்லை; இ-பாஸ்! புதிய சேவை தொடக்கம்…

டெல்லி: பாதுகாப்பு கருதி, பொதுமக்கள், வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்துக்குள் செல்ல இனிமேல் ஆன்லைன் நுழைவுச்சீட்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவை நிகழ்ச்சியை தலைமை நீதிபதி சந்திரசூட்…

குலசேகரப்பட்டினத்தில் புதிய விண்வெளி தளம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்! நாடாளுமன்றத்தில் அமைச்சர் தகவல்…

டெல்லி: தமிழ்நாட்டின் குலசேகரப்பட்டினத்தில் புதிய விண்வெளி தளத்தை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என மத்திய அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர…