கோலாகலமாகத் தொடங்கிய ஓணம் பண்டிகை : கேரள மக்கள் மகிழ்ச்சி
திருவனந்தபுரம் ஓணம் பண்டிகை கோலாகலமாகத் தொடங்கியதால் கேரள மக்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர். கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை. இந்த பண்டிகை…
திருவனந்தபுரம் ஓணம் பண்டிகை கோலாகலமாகத் தொடங்கியதால் கேரள மக்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர். கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை. இந்த பண்டிகை…
லடாக் சீனா இந்திய நிலத்தில் ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிக்கவில்லை என பிரதமர் மோடி பொய் சொல்வதாக ராகுல் காந்தி கூறி உள்ளார். தற்போது காங்கிரஸ் தலைவரும்,…
புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி குழுவை மாற்றியமைத்து அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உத்தரவிட்டுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் முக்கிய முடிவுகளை எடுக்கும்…
சூரத்: இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு சூரத் தொழிலதிபர் 1.04 காரட் வைர பேட்டை பரிசாக வழங்க உள்ளார். சூரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் கோலி மீதான…
டில்லி இன்று நாடு முழுவதும் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 79ஆம் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தியின் 79-வது பிறந்த நாள் விழா…
சென்னை சந்திரயானின் லேண்டர் அடுத்த 4 நாட்களில் தரை இறங்குவதா தீவிர முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிலவை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அனுப்பிய…
இந்தூர் இந்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூரில் 6 மாநில டிஜிபிக்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளது. இந்த ஆண்டு…
டில்லி பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் இமாசலப் பிரதேச வெள்ளம் குறித்து ஆலோசனை நடத்தி வருகின்ன்றனர். இமாச்சலப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்கள் தென்மேற்கு பருவமழையால்…
ஸ்ரீநகர்: பாங்காங் ஏரிக்கு நாங்கள் செல்லும் வழியில், என் தந்தை கூறிய உலகின் மிக அழகான இடங்களில் ஒன்றானது என மோட்டார் சைக்கிளில் பாங்காங் ஏரிக்கு செல்லும்…
டெல்லி: பீகார் மாநிலத்தில் நடைபெற்ற இரட்டை கொலையில் லாலுவின் ஆர்ஜேடி கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி.குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 1995ம் ஆண்டு…