Category: இந்தியா

நாடாளுமன்ற தாக்குதல் தொடர்பாக ஒரு பெண் உட்பட நான்கு பேர் கைது… மாலை 4 மணிக்கு மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது…

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மக்களவைக்கு உள்ளே நடைபெற்ற தாக்குதல் தொடர்பாக மைசூரைச் சேர்ந்த மனோரஞ்சன் மற்றும் சாகர்…

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற தாக்குதல் சம்பவம் மாபெரும் பாதுகாப்பு குறைபாடு : கார்த்தி சிதம்பரம் எம்.பி.

புதிய நாடாளுமன்ற மக்களவையில் உள்ள பார்வையாளர் மாடத்தில் இருந்து அடையாளம் தெரியாத இரண்டு பேர் எம்.பி.க்கள் அமர்ந்திருந்த பகுதியில் குதித்த சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள்…

இந்திய நாடாளுமன்றத்தில் தாக்குதல்… எம்.பி.க்கள் வெளியேற்றம்…

நாடாளுமன்றத்தின் பார்வையாளர் மாடத்தில் இருந்து குதித்த இருவர் மக்களவையில் எம்.பி.க்கள் அமர்ந்திருந்த பகுதியை நோக்கி இரண்டு குப்பியை வீசியதில் மஞ்சள் நிற புகை வெளியேறியது. எம்.பி.க்கள் அமர்ந்திருந்த…

ரூ.1.15 லட்சம் கோடி நிலுவை: பிரதமர் மோடியை சந்திக்கிறார் மம்தா பானர்ஜி…

டெல்லி: மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்யும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மேற்குவங்கத்துக்கு வரவேண்டிய ரூ.1.15 லட்சம் கோடி நிலுவை நிதி விடுவிப்பது தொடர்பாக…

10 மற்றும் 12ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு..! முழு விவரம்

டெல்லி: சிபிஎஸ்சி 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பிளஸ்2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு பிப்.15ல் தொடங்கி ஏப்.2ம் தேதி வரை நடைபெறுகிறது.…

தோ்தல் ஆணையா்கள் நியமனம், புதுச்சேரி, ஜம்மு-காஷ்மீரில் 33% மகளிா் இடஒதுக்கீடு மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்..

டெல்லி: தோ்தல் ஆணையா்கள் நியமன மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. அதுபோல, புதுச்சேரி, ஜம்மு-காஷ்மீரிலும் 33% மகளிா் இடஒதுக் கீடுக்கு வழி வகுக்கும் இரு மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.…

மக்களவையில் காஷ்மீர் குறித்து ஆ ராசா எழுப்பிய கேள்வி

டில்லி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசா மக்களவையில் காஷ்மீர் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பி உள்ளார். மத்திய பாஜக அரசு காஷ்மீருக்கு அளித்த சிறப்பு அந்தஸ்தை…

விரைவு ரயில்களின் வேகம் அதிகரிப்பு : மத்திய அமைச்சர் தகவல்

டில்லி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விரைவு ரயில்களின் வேகம் சற்று அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது கடந்த 5 ஆண்டுகளில்…

2026 அக்டோபரில் முடியும் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி

டில்லி வரும் 2026 ஆம் வருடம் அக்டோபர் மாதத்தில் மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நிறைவு பெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மதுரையில் மத்திய அரசால்…

நடிகர் ஷாருக்கான் வைஷ்ணவி தேவி ஆலயத்தில் தரிசனம்

ஸ்ரீநகர் பிரபல நடிகர் ஷாருக்கான் இன்று வைஷ்ணவி தேவி கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். வைஷ்ணவி தேவி ஆலயம் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் ரைசி மாவட்டம்…