Category: இந்தியா

‘*401#’-க்கு தொடா்பு கொளாதீர்கள்! பொதுமக்களுக்கு மத்திய தகவல்தொடா்புத் துறை எச்சரிக்கை

டெல்லி: தங்களுக்கு வரும் தெரியாத மொபைல் எண்ணைத் தொடர்ந்து ‘*401#’ டயல் செய்ய வேண்டாம் என பொதுமக்களுக்கு மத்திய தகவல் தொடர்பு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய…

காங்கிரஸ் கட்சியுடன் தொகுதிப்பங்கீடு கிடையாது! நிதிஷை தொடர்ந்து மம்தாவும் மிரட்டல்…

கொல்கத்தா: காங்கிரஸ் கட்சியுடன் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என எதிர்கட்சிகளைச் சேர்ந்த இண்டி கூட்டணியைச்சேர்ந்த திரிணமூல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே,…

பிப்ரவரி 1ல் இடைக்கால பட்ஜெட்: பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 31-ந்தேதி தொடக்கம்!

டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 31-ந்தேதி தொடங்குவதாக பாராளுமன்ற செயலாளர் அறிவித்து உள்ளார். தொடர்ந்து பிப்ரவரி 1ந்தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. நாடாளுமன்ற…

 வரும் 22 ஆம் தேதி பாஜக ஆளும் சில மாநிலங்களில் மது விற்பனைக்குத் தடை

லக்னோ வரும் 22 ஆம் தேதி அன்று பாஜக ஆளும் சில மாநிலங்களில் மது விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் 22 ஆம் தேதி உத்தர பிரதேச…

இன்று உச்சநீதிமன்றத்தில் பொன்முடியின் மேல்முறையீட்டு மனு விசாரணை

டில்லி இன்று உச்சநீதிமன்றத்தில் பொன்முடியின் மேல்முரையீட்டு மனு மீதான விசாரணை நடைபெற உள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும்…

வாரணாசியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இலவச படகு சவாரி

வாரணாசி வரும் 22 ஆம் தேதி அன்று ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வாரணாசியில் இலவச படகு சவாரி நடைபெற உள்ளது. வரும் 22 ஆம் தேதி…

நாளை பிரதமர் திறந்து வைக்கும் இந்தியாவின் மிக நீளமான கடல் பாலம்

நாசிக் நாளை மகாராஷ்டிராவில் இந்தியாவின் மிக நீளமான கடல் பாலத்தைப் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். மத்திய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், ”நாளை…

காங்கிரஸுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு வார்ததை இல்லை : மமதா பானர்ஜி

கொல்கத்தா காங்கிரஸ் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். விரைவில் 2024 நாடாளுமன்ற மக்களவை…

கொரோனா தடுப்பூசி… அனைத்து விதமான உருமாறிய கொரோனா வைரஸை சமாளிக்கக்கூடிய புதிய தடுப்பூசி IISc பெங்களூர் உருவாக்கியுள்ளது….

பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகம் கொரோனா வைரசுக்கான புதிய தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளனர். RS2 என்று அழைக்கப்படும் இந்த புதிய தடுப்பூசி அனைத்து விதமான உருமாறிய கொரோனா…

வரும் 31 ஆம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கலாம்

டில்லி வரும் 1 ஆம் தேதி அன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. இன்னும் சில மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால்…