Category: இந்தியா

ஜூன் 2: உலக பாலியல் தொழிலாளர்கள் நாள்

1971 ஜீன் 2ந்தேதி முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் உலக பாலியல் தொழிலாளர்கள் தினமாய் அனுசரிக்கப்படுகிறது. அதற்கு முந்தைய வருடம்.. அதாவது, 1976ம் ஆண்டு ஜூன்…

இன்று: ஜூன் 2

இளையராஜா பிறந்தநாள் (1943) 1976ம் ஆண்டு, அன்னக்கிளி திரைப்படத்துக்கு இசை அமைத்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் இளையராஜா. இதுவரை 1000 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம்,…

தாய்லாந்து புத்தக் கோவிலில் 40 புலிக்குட்டிகள் பிணம் :அரசு95 புலிகளை மீட்டது

தாய்லாந்து மேற்கு பாங்காக்கில் உள்ள காஞ்சனபுரி மாகாணத்தில் , சையோக் மாவட்டத்தில் உள்ள சர்ச்சைக்குரிய புத்த கோவில் உள்ளது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் உள்ளூர் பார்வையாளர்கள்…

ராணுவ கிடங்கில் தீ : பிரதமர் கவலை ; தளபதி விரைந்தார் 

நாக்பூர்: மகாராஷ்ட்டிரா மாநிலம் புல்கான் பகுதியில் ராணுவ வெடி பொருட்கள் சேமித்து வைக்கும் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்து குறித்து பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா ,…

வதேரா  மீதான குற்றச்சாட்டு, மத்திய அரசின் சதி: சோனியா காந்தி

ரேபரேலி: ராபர்ட் வதேரா லண்டனில் சட்ட விரோதமாக வீடு வாங்கியதாக புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, “மத்திய அரசின் சதி முயற்சிகளில்…

மகனுடன் ஜாலியாக ஐபிஎல் பைனலை ரசித்தார் மல்லையா!

லண்டன்: இந்திய வங்கிகளுக்கு 9 ஆயிரம் கோடி கடன் பாக்கி வைத்து லண்டனுககு தப்பி ஓடிய விஜய் மல்லையா, அங்கு தனது மகன் சித்தார்த் மல்லையாவுடன் சேர்ந்து…

சேவை, ஆடம்பர வரி நாளை முதல் அதிகரிப்பு

நாளை(ஜூன் 1 ஆம் தேதி)யிலிருந்து கூடுதலாக வரி செலுத்தும் நிலை உருவாகியுள்ளது. அதாவது, ரூ.10 லட்சத்துக்கு மேற்பட்ட விலையுள்ள கார்கள் வாங்கும் போது கூடுதலாக 1 சதவீதம்…

அதிர்ச்சி:  பரிசோதிக்கப்படாத ரத்தத்தை ஏற்றியதால் 2,234 பேருக்கு ஹெச்.ஐ.வி. பாதிப்பு!

டெல்லி: முறையாக பரிசோதனை செய்யப்படாத ரத்தம் ஏற்றப்பட்டதால் இந்தியாவில் கடந்த 17 மாதங்களில் மட்டும் 2 ஆயிரத்து 234 பேருக்கு ஹெச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்…

பஞ்சாப்பில் மீண்டும் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி

சண்டிகர் : பஞ்சாப்பின் பதன்கோட் பகுதியில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்பால் பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டு 6 மாதங்களே ஆன நிலையில், தற்போது மீண்டும் பஞ்சாப்பில் தாக்குதல்…

தந்தையின் அடையாளமின்றி குழந்தையை வளர்க்கலாம்- உச்சநீதிமன்றம்

திருமணமாகாத தாய்மார்கள் சட்டப்படியான பாதுகாவலராக இருக்க முடியும். தந்தையின் அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை : உச்ச நீதிமன்றம் அறிவிப்பு திருமணமாகாத தாய்மார்கள் இந்தியாவில் எளிதாக…