இந்த நாள் இனிய நாள்: 30.07.2016
சனிக்கிழமை சூர்ய உதயம் 05.57.56am சூர்ய அஸ்தமனம் 19.08.31 Pm சந்திர உதயம் 27.19.56 Pm சந்திர அஸ்தமனம் 15.59.04 pm பகற்காலம் 13.14.34 இராக்காலம் 10.49.04…
சனிக்கிழமை சூர்ய உதயம் 05.57.56am சூர்ய அஸ்தமனம் 19.08.31 Pm சந்திர உதயம் 27.19.56 Pm சந்திர அஸ்தமனம் 15.59.04 pm பகற்காலம் 13.14.34 இராக்காலம் 10.49.04…
அஸ்ஸாம் மாநில கிராமப்புறங்களில் வசிக்கும் அப்பாவி பழங்குடி குடும்பங்களைச் சேர்ந்த 31 பெண் குழந்தைகளை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கடத்திச் சென்றது அம்பலமாகியிருக்கிறது. அஸ்ஸாமின் எல்லையோர மாவட்டங்கள், கோக்ரஜார்,…
புராணக்கதையான ராமாயணத்தில், இராமரின் தம்பி லட்சுமணன் போரில் அடிபட்டிருக்கும்போது, ராமர் அனுமனிடம் இமயமலையில் உள்ள துரோணகிரி மலையில் உயிர்காக்கும் சஞ்ஜீவனி மூலிகை பறித்துவர சொல்லுவார். அந்த மூலிகை…
லக்னோ: இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் 15 ரூபாய் கடனைத் திருப்பித் தராததால், தலித் தம்பதி வெட்டிக் கொல்லப்பட்டனர். உ.பியின் மைன்புரி மாவட்டத்தில் நேற்று (வியாழக்கிழமை) இந்தக்…
கவுகாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால், , காஸிரங்கா தேசிய வன உயிரியல் பூங்காவிலிருந்து அடித்துச் செல்லப்பட்ட மூன்று காண்டாமிருகக் குட்டிகளை வனத்துறையினர் காப்பாற்றியுள்ளனர். காஸிரங்கா பூங்கா,…
பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள நீலம் பள்ளத்தாக்கில் வசிக்கும் மக்கள் பாகிஸ்தான் கொடியை எரித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஜூலை 21 அன்று நடைபெற்ற தேர்தலில் பெருமளவில் வாக்காளர்களுக்கு…
ராய்பூர்: சத்திஷ்கர் மாநிலத்தில் போலீசார் சோதனையின்போது 2 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டனர். நக்சலைட்டுகள் அதிகம் காணப்படும் மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட், சட்டீஸ்கர், ஒரிசா, ஆந்திரப் பிரதேசம்,…
கொழும்பு: இலங்கை அம்பாரை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பி.பியசேன இன்று கொழும்பில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். 2010 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அம்பாரை மாவட்டத்தில்…
புதுடெல்லி: மோடி மவுனம் சாதிப்பது பிரதமர் பதவிக்கு அழகல்ல என்று காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது. குஜராத், பீகார், உ,பி போன்ற மாநிலங்களில் தலித்கள் தாக்கப்பட்டதும், அதன் காரணமாக…
கர்நாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு, தி. மகசசே விருது அளிக்கப்படுகிறது. இதை விமர்சித்து எழுத்தாளர் ஜெயமோகன் தனது வலைத்தளத்தில் எழுதியிருப்பதாவது: “டி.எம்.கிருஷ்ணாவுக்கு மகஸேஸே விருது என்றசெய்தி காலையில்…