Category: இந்தியா

பெண் போலீசை கிண்டல் செய்த வாலிபருக்கு அடி!

சீதாபூர்: சாலையின் ஓரத்தில் நடந்துசென்ற பெண்ணை கிண்டல் செய்த வாலிபருக்கு அடி உதை விழுந்தது. உத்தரபிரதேசம் மாநிலம் சீதாபூர் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் வேலை செய்பவர்…

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

சென்னை: இந்தியா முழுவதும் 10 லட்சம் வங்கி ஊழியர்கள்ள கலந்துகொ;ள்ளும் ஸ்டிரைக் இன்று நடைபெற்று வருகிறது. வங்கிகளை தனியார் மயமாக்க கூடாது, பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன்…

வரம்பு மீறும் வருவாய்த்துறை: விரக்தியில் வருமானவரித்துறை

வருவாய் துறையின் அத்துமீறல்களால் கொந்தளித்துள்ள வருமானவரித்துறை அதிகாரிகள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் பிரதமர் அலுவலகத்தை அணுக முடிவு செய்துள்ளனர். மும்பை: நாடு முழுவதும் உள்ள வருமான…

இன்றைய ராசிபலன் : 29.07.20166

வெள்ளிக்கிழமை மேஷம் – புத்துணர்ச்சி அதிகரிப்பு ரிஷபம் – தன்னம்பிக்கை பிறக்கும் மிதுனம் – பதற்றம், செலவு கடகம் – நிதிநிலை உயரும் சிம்மம் – நல்லநாள்…

மீண்டும் தமிழகத்தில் மதமாற்ற சர்ச்சை: தீண்டாமை எதிரொலி

கோவில் வழிபாட்டு உரிமை மறுப்பு காரணமாக தமிழகத்தில் இரண்டு கிராம மக்கள் இஸ்லாம் மதம் மாற முடிவுசெய்துள்ளனர். நாகை மாவட்டம் பழங்கள்ளிமேடு கிராமத்திலும், கரூர் மாவட்டத்தில் உள்ள…

  மாட்டிறைச்சி : தாக்கியவர்களுக்கு ஜாமீன்! தாக்கப்பட்டவர்கள் சிறையில்!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பசுவைக் கொல்வது, அதன் இறைச்சியை உண்பதும் தண்டனைக்குறிய குற்றம். இந்த நிலையில் அம்மாநிலத்தின் மந்த்சாவூர் நகர் ரயில் நிலையத்தில், மாட்டிறைச்சி வைத்திருந்ததாக முஸ்லிம்…

மஹாஸ்வேதாதேவி மறைவு: சிறந்த இலக்கியவாதி மற்றும் சமூகப் போராளி

இந்திய இலக்கிய உலகில் மிகவும் பிரசித்து பெற்ற எழுத்தாளர் மற்றும் சமூக சேவகி மஹாஸ்வேதாதேவி மறைந்தார்! இந்தியாவின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான மஹாஸ்வேதாதேவி 1926ம் ஆண்டு தாக்காவில்…

கவிதை: பிரணவ் குட்டி

சுடிதாரணிந்து அம்மா கடைக்கு செல்ல புறப்படும் போது துப்பட்டா எடுத்துக் கொடுக்கத் தெரிகிறது. அப்பா வேலைக்குச் செல்ல எத்தனிக்கையில் வண்டியில் ஒரு சுற்று சுற்றிவரவேண்டி அப்பாவின் கால்களைக்…

விபசாரத்தில் தள்ளப்பட இருந்த சிறுமிகள் மீட்பு

நகரி: விபசாரத்தில் தள்ளப்பட இருந்த 11 சிறுமிகளை, ஆந்திர போலீசார் மீட்டனர். இவர்களை கடத்தி வந்த நால்வர் கைது செய்யப்பட்டனர். ஆந்திர மாநிலம் கடப்பா ரெயில் நிலையத்தில்…