Category: இந்தியா

சதர்ன் ரெயில்வே புதிய கால அட்டவணை வெளியீடு! வேகம் அதிகரிப்பு!!

சென்னை: சதர்ன் ரெயில்வே புதிய கால அட்டவணையை வெளியிட்டு உள்ளது. அதன்படி பெரும்பாலான ரெயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. புதிய கால அட்டவணையின்படி 88 விரைவு ரயில்களின்…

சாகும்வரை உண்ணாவிரதமாம்!: பதட்டத்தை ஏற்படுத்தும் தேவகவுடா

பெங்களூரு: காவிரியில் இருந்து இன்றுமுதல் 6 நாட்களுக்கு வினாடிக்கு 6ஆயிரம் கன அடி நீப் திறக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வரும் 4 -ம்…

பாக்., எங்களை ஊக்குவிக்கிறது: தீவிரவாதிகளின் தலைவர் ஒப்புதல்!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவம் எங்களுக்கு பயற்சி தந்து ஊக்குவிக்கிறது, நாங்கள் பாகிஸ்தானின் எப்பகுதிக்கும் சுதந்திரமாக சென்றுவரமுடியும் என்று பாகிஸ்யானின் தீவிரவாத குழுக்களின் தலைவர் சலாலுதீன் உள்நாட்டு பத்திரிகை…

கொஞ்ச நாள் அடக்கி வாசிங்க: தீவிரவாதிகளுக்கு பாக். அட்வைஸ்!

காஷ்மீர்: இந்தியாவின் அதிரடி தாக்குதல்களை தொடர்ந்து கொஞ்ச நாள் அடக்கி வாசிக்கும்படி தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அறிவுறுத்தியிருப்பதாகத் தெரிகிறது. தீவிரவாதிகளின் சாவு எண்ணிக்கை குறித்தும் பாகிஸ்தான் மெளனம் சாதித்து…

தீவிரவாதிகளை அழிக்க உதவிய இந்தியாவின் செயற்கைக்கோள்கள்!

சமீபத்தில் பாகிஸ்தானின் உதவியோடு இயங்கும் தீவிரவாதிளை இந்திய ராணுவம் அவர்கள் எல்லையிலேயே போய் நையப்புடைத்தது யாவரும் அறிந்ததே. இந்தியாவின் இந்த துல்லியமான தாக்குதலுக்கு காரணம் நமது சாட்டிலைட்…

காக்க முட்டையின் சகோதரர் ரஞ்சித் குமார் பிக் பாக்கெட்டாக உருவெடுத்திருக்கும் திரைப்படம் '8 தோட்டாக்கள்'

காக்க முட்டை படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் ரமேஷ். இவரின் மூத்த சகோதரரான ரஞ்சித் குமார் தற்போது 8 தோட்டாக்கள் திரைப்படம் மூலம் தமிழ்…

இந்திய – பாக். போர் அபாயம்: எல்லைப்பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றம்!

காஷ்மீர்: இந்தியாவின் அதிரடி தாக்குதலை அடுத்து இந்திய பாகிஸ்தான் எல்லை பகுதியில் போர் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக எல்லை பகுதிகளில் வசித்துவரும் மக்கள் அங்கிருந்து…

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்தியஅரசு ஒப்புதல்!

டெல்லி: அடுத்த 3 நாட்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது காவிரி நதிநீர் தொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில்…

ஜெ.வை பார்கக முடியவில்லை: ஆட்கொணர்வு மனு போடுவேன்….! சசிகலா புஷ்பா!

சென்னை: அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ‘திருச்சி சிவா’ புகழ் சசிகலாபுஷ்பா வார இதழ் ஒன்றுக்கு அதிரடி பேட்டி அளித்துள்ளார். அதில் முதல்வரை பார்க்க ஆட்கொணர்வு மனு போடப்போகிறேன் என…

வேலைவாய்ப்பு: பிஎஸ்என்எல் நிறுவனத்தில் JTO பணிக்கு விண்ணப்பிக்கலாம்

அரசு பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஜேடிஓ பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. பிஎஸ்என்எல்- டெலிகாம் நிறுவனத்தில் 2510 Junior Telecom Officer (JTO) பணிக்கு தகுதியும்…