Category: இந்தியா

அரசியல் சாசனம் பிரிவு 142 என்றால் என்ன?

அரசியல் சாசனத்தில் சுப்ரீம் கோர்ட்டுக்கு வழங்கப்பட்டுள்ள பிரத்யேக அதிகாரமே 142. இது ஒருவகையில் சுப்ரீம் கோர்ட்டுக்கு பிரம்மாஸ்திரம் போன்றது. எந்த ஒரு மாநில அல்லது மத்திய அரசோ…

தமிழக – கர்நாடக எல்லையில் மீண்டும் பதற்றம்! போக்குவரத்து பாதிப்பு!!

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே தமிழக – கர்நாடக மாநில எல்லையில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டனர். காவிரி பிரச்சினை ஏற்பட்டு 23-வது நாளாகியும் இன்னும்…

காலை செய்திகள்!

முதல்வர்கள் கூட்டத்தில் எடப்பாடி பங்கேற்கிறார்.. ஜெ.வின் உரை தயார்…அப்பல்லோவில் அதிரடி ஆலோசனை! காவிரியில் 3 நாட்களுக்கு 6,000 கன அடிநீரை திறக்க கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவு…

பெங்களூருவில் செப்டம்பர் 30 வரை 144 தடை நீட்டிப்பு

பெங்களூரு : காவிரி விவகாரத்தால் மீண்டும் வன்முறை நிகழாமல் தடுக்க பெங்களூரு நகரில் 144 தடை உத்தரவு செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அம் மாநில…

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு: மாண்டியாவில் மீண்டும் போராட்டம்!

பெங்களூரு: காவிரி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கர்நாடக விவசாயிகள் மாண்டியாவில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மைசூரு – பெங்களூரு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளை…

டெல்லியில் பயங்கரம்: ஆசிரியரை அடித்துக் கொன்ற பள்ளி மாணவர்கள்!

டெல்லி: பள்ளிக்கு சரியாக வராததால் பள்ளியில் இருந்து நீக்கப்பட்ட மாணவன், மற்றொரு மாணவனுடன் சேர்ந்து ஆசிரியரை அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு பள்ளியில்…

6000 அரசு ஆசிரியர் பணியிடத்துக்கான தேர்வு

மத்திய அரசின், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6000க்கும் மேற்பட்ட ஆசிரிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இது குறித்த விவரம். நிறுவனம்: கேந்திரிய வித்யாலயா பள்ளி பணியிடம்: இந்தியா…

உச்ச நீதி மன்றத்தில் ராம்குமார் பிரேத பரிசோதனை வழக்கு! இன்று தாக்கல்

டில்லி: ராம்குமாரின் பிரேத பரிசோதனை வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. வழக்கை ராம்குமார் தந்தை பரமசிவம் தாக்கல் செய்துள்ளார். அதில், ராம்குமார் பிரேத…

பாக். எங்களை அடிமையாக நடத்துகிறது: ஆசாத் காஷ்மீர் மக்கள்

ஆசாத் காஷ்மீர் என்பது பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் பகுதியாகும். அங்கு வாழும் மக்கள் தாங்கள் பாகிஸ்தானால் அடிமைகள் போல நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள ஆசாத்…

காவிரி நீர்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!

டில்லி: காவிரி நீர் பிரச்சினையில் மத்திய அரசு இரு மாநில முதல்வர்களுடன் கலந்துபேசி அறிக்கை அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் கர்நாடக அரசுக்கு கடும் கண்டனத்தையும்…