கம்பெனிகள் விவகார டைரக்டர்: பி.கே.பன்சால் மகனுடன் தற்கொலை!
புதுடெல்லி, சிபிஐ விசாரணையில் இருந்து வந்த மத்திய அரசின் கம்பெனிகள் விவகார டைரக்டர் ஜெனரல் பி.கே. பன்சால் டெல்லியில் அவரது வீட்டில் மகனுடன் தற்கொலை செய்து கொண்டார்.…
புதுடெல்லி, சிபிஐ விசாரணையில் இருந்து வந்த மத்திய அரசின் கம்பெனிகள் விவகார டைரக்டர் ஜெனரல் பி.கே. பன்சால் டெல்லியில் அவரது வீட்டில் மகனுடன் தற்கொலை செய்து கொண்டார்.…
பில்பிட்: 10 ரூபாய் நாணயம் வாங்க மறுப்பவர்கள் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்படும் என நீதிபதி அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். 2010-ம் ஆண்டு 10 ரூபாய்…
சென்னை: பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொள்ள நடிகை சமந்தா இந்து மதத்திற்கு மாறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் நடிகை…
டில்லி: இந்தியாவில் பல மாநிலங்களில் தற்போது மெட்ரோ ரெயில்வே பணிகள் நடைபெற்று வருகிறது. டெல்லி, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களில் மெட்ரோ ரெயில்வே பணிகள் நடந்து வருகின்றன.…
கொச்சி: சிறந்த பல்கலைக்கழகங்களுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்க மத்தியஅரசு திட்டமிட்டுள்ளதாக, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் தெரிவித்து உள்ளார். கேரள மாநிலம் கொல்லத்தில் நடைபெற்ற, “கடலில் மீன்பிடிக்கும்…
இந்தியாவில் உற்பத்தியாகி பாகிஸ்தானுக்கு பாய்ந்து அங்குள்ள விவசாயிகளின் தேவையை பூர்த்தி செய்யும் ஜீவநதி சிந்து ஆகும். உரி தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்குள் செல்லவிடாமல் சிந்து நதியை தடுத்தால்…
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என அப்பல்லோ மருத்துவமனை தகவல் வெளியிட்டு உள்ளது. வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை…
காவிரியில் தண்ணீர் திறந்துவிடும் பிரச்சினையில் தமிழகம், கர்நாடகம் இடையே ஏற்பட்டுள்ள மோதலை தீர்க்க இஸ்ரேல் யோசனை கூறி உள்ளது. காவிரி விவகாரத்தில் கர்நாடகா மற்றும் தமிழகம் இடையே…
ஸ்ரீஹரி கோட்டா: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து தட்ப வெப்ப நிலையை அறியும் எஸ்.சி. சாட்-1 கோள் உள்ளிட்ட 8 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி…
திருப்பதி: திருப்பதியில் செம்மரங்கள் வெட்டியதாக தமிழகத்தை சேர்ந்த 4 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். திருப்பதி அருகே சேஷாச்சலம் வனப்பகுதியில் செம்மரங்கள் வெட்டப்படுவதாக கிடைத்தத தகவலை அடுத்து அந்த…