காவிரி பிரச்சினை: கர்நாடகாவுக்கு கடைசி வாய்ப்பு: உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை!
டெல்லி: தமிழகத்துக்கு நாளை முதல் அக்டோபர் 6-ந் தேதி வரை வினாடிக்கு 6,000 கன அடி நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் இன்று மீண்டும் உத்தரவிட்டுள்ளது. காவிரி…
டெல்லி: தமிழகத்துக்கு நாளை முதல் அக்டோபர் 6-ந் தேதி வரை வினாடிக்கு 6,000 கன அடி நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் இன்று மீண்டும் உத்தரவிட்டுள்ளது. காவிரி…
சென்னை: நாளை முதல் தமிழகத்தில் உள்ள அரசு இ-சேவை மையங்களில் ஆதார் எண் பதிவு செய்யலாம். நாளை முதல் இந்த சேவை செயல்பாட்டுக்கு வருகிறது. தமிழகம் முழுவதும்…
சென்னை: சுவாதி கொலை வழக்கு கைதி ராம்குமார் உடல் பிரேத பரிசோதனை நாளை நடைபெறுகிறது. பிரேத பரிசோதனை செய்ய எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவர் சுதிர் கே குப்தா…
டில்லி: நாடு முழுவதும் மதுவிலக்கு அமல்படுத்தக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்ற நீதிபதி, “ஒயின் உடலுக்கு நல்லது” என்று கருத்து தெரிவித்திருக்கிறார். பாரதிய…
பாட்னா: பீகார் மாநிலத்தில் நடைமுறையில் இருந்து வந்த முழு மதுவிலக்கை அம் மாநில பாட்னா உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. பீகாரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம்…
போர் என்றாலே அழிவின் ஆரம்பம் என்று உலக மக்கள் யோசிக்க தொடங்கிவிட்டனர். காரணம் எல்லா நாடுகளும் அணுகுண்டுகளை வைத்துக்கொண்டு ஆட்டம் காண்பித்துக்கொண்டு இருக்கின்றன. இந்த அணுகுண்டின் வீரியம்,…
டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் உச்ச நீதி மன்ற உத்தரவுபடி 4 வாரத்துக்குள் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. மத்தியஅரசின் நீர்வளத்துறை செயலாளர் சசிசேகர்…
திருவனந்தபுரம்: கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் நவராத்திரி திருவிழா காலங்களில் நடைபெறும் சாமி ஊர்வலங்களுக்கு போதுமான ஒத்துழைப்பு நல்காமல் அவமதிப்பதாக ஆளும் கேரள கம்யூனிஸ்ட் அரசுமீது காங்கிரஸ் மற்றும்…
டெல்லி: வழக்கறிஞரை விசாரணை குழு ஆணையராக நியமிக்க ரூ.4 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் நீதிபதி சிபிஐ போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் இருந்து ரூ.94…
டில்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து பயங்கரவாதிகள் முகாம்களை இந்திய படை தாக்கி அழைத்ததை அடுத்து, பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்…