Category: இந்தியா

காவிரி பிரச்சினை: கர்நாடகாவுக்கு கடைசி வாய்ப்பு: உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை!

டெல்லி: தமிழகத்துக்கு நாளை முதல் அக்டோபர் 6-ந் தேதி வரை வினாடிக்கு 6,000 கன அடி நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் இன்று மீண்டும் உத்தரவிட்டுள்ளது. காவிரி…

நாளை தொடக்கம்: அரசு இ-சேவை மையங்களில் ஆதார் பதிவு!

சென்னை: நாளை முதல் தமிழகத்தில் உள்ள அரசு இ-சேவை மையங்களில் ஆதார் எண் பதிவு செய்யலாம். நாளை முதல் இந்த சேவை செயல்பாட்டுக்கு வருகிறது. தமிழகம் முழுவதும்…

ராம்குமார் உடல் போஸ்ட்மார்டம் நாளை நடைபெறுகிறது!

சென்னை: சுவாதி கொலை வழக்கு கைதி ராம்குமார் உடல் பிரேத பரிசோதனை நாளை நடைபெறுகிறது. பிரேத பரிசோதனை செய்ய எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவர் சுதிர் கே குப்தா…

ஒயின், உடம்புக்கு நல்லது!: நீதிபதிகள் சொல்கிறார்கள்

டில்லி: நாடு முழுவதும் மதுவிலக்கு அமல்படுத்தக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்ற நீதிபதி, “ஒயின் உடலுக்கு நல்லது” என்று கருத்து தெரிவித்திருக்கிறார். பாரதிய…

பீகாரில் முழு மதுவிலக்கு ரத்து! உயர் நீதிமன்றம் உத்தரவு!

பாட்னா: பீகார் மாநிலத்தில் நடைமுறையில் இருந்து வந்த முழு மதுவிலக்கை அம் மாநில பாட்னா உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. பீகாரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம்…

இந்தியா- பாகிஸ்தான் போர் மூண்டால் என்ன நடக்கும்?  அதிர்ச்சி தகவல்கள்

போர் என்றாலே அழிவின் ஆரம்பம் என்று உலக மக்கள் யோசிக்க தொடங்கிவிட்டனர். காரணம் எல்லா நாடுகளும் அணுகுண்டுகளை வைத்துக்கொண்டு ஆட்டம் காண்பித்துக்கொண்டு இருக்கின்றன. இந்த அணுகுண்டின் வீரியம்,…

4 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம்! மத்தியஅரசு

டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் உச்ச நீதி மன்ற உத்தரவுபடி 4 வாரத்துக்குள் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. மத்தியஅரசின் நீர்வளத்துறை செயலாளர் சசிசேகர்…

நவராத்திரி விழா: கேரள அரசுமீது காங்கிரஸ், பாஜக தாக்கு!

திருவனந்தபுரம்: கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் நவராத்திரி திருவிழா காலங்களில் நடைபெறும் சாமி ஊர்வலங்களுக்கு போதுமான ஒத்துழைப்பு நல்காமல் அவமதிப்பதாக ஆளும் கேரள கம்யூனிஸ்ட் அரசுமீது காங்கிரஸ் மற்றும்…

ரூ.4 லட்சம் லஞ்சம்:  டெல்லியில் பெண் நீதிபதி கைது!

டெல்லி: வழக்கறிஞரை விசாரணை குழு ஆணையராக நியமிக்க ரூ.4 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் நீதிபதி சிபிஐ போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் இருந்து ரூ.94…

மீண்டும் சீண்டும் பாக்.: இந்திய பாதுகாப்பு நிலைகளை குறிவைத்து ஐந்தாவது தாக்குதல்!

டில்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து பயங்கரவாதிகள் முகாம்களை இந்திய படை தாக்கி அழைத்ததை அடுத்து, பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்…