Category: இந்தியா

பிசிசிஐக்கு உச்சநீதி மன்றம் குட்டு: பிரபுக்கள் போல நடந்து கொள்வதா?

இந்திய கிரிக்கட் வாரியத்தின் செயலபாடுகளை உச்சநீதி மன்றம் கடுமையாக கண்டித்துள்ளது. அனுராக் தாக்கூர் உள்ளிட்ட வாரியத்தின் உயர்மட்ட தலைவர்களை நீக்கவும் பரிந்துரை செய்துள்ளது. பி.சி.சி.ஐ நிர்வாகத்தில் செய்ய…

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு காற்றில் பறக்கிறது… கர்நாடகா மீண்டும் மறுப்பு!

பெங்களூரு: காவிரியில் தண்ணீர் திறக்க மீண்டும் கர்நாடக அரசு மறுத்து உள்ளது. சுப்ரீம் இதுவரை இரண்டு முறை கண்டன்ம் தெரிவித்தும் கர்நாடக அரசு பிடிவாதமாக மறுத்து வருகிறது.…

காவிரி: உமாபாரதி கூட்டத்தை புறக்கணிக்க கருணாநிதி வலியுறுத்தல்!

டெல்லி: காவிரி பிரச்சினை தொடர்பாக மத்திய அமைச்சர் உமாபாரதி தலைமையில் நாளை டெல்லியில் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தை புறக்கணிக்க தமிழக அரசை கருணாநிதி வலியுறுத்தி உள்ளார்.…

போனஸ்: ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் சம்பளம்!

புதுடெல்லி: ரெயில்வே துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 78 நாட்கள் சம்பளம் போனஸாக வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. ரெயில்வே துறையில் குரூப் சி, டி பிரிவில்…

நஷ்டம்: 15 பொதுத்துறை நிறுவனங்களை மூடுகிறது மத்திய அரசு..!

டெல்லி: நஷ்டத்தில் இயங்கும் 15 பொதுத்துறை நிறுவனங்களை மூட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது உடனடியாக 5 நிறுவனங்களை மூட மத்தியஅரசு ஒப்புதல் அளித்துள்ளது. லாபத்தில்…

மருத்துவ மாணவர்களின் பெற்றோருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!

விஜயவாடா: நிர்வாக ஒதுக்கீடில் சேர்ந்த 200 மருத்துவ கல்லூரி மாணவர்களின் பெற்றோருக்கு ஆந்திர வருமான வரி துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் மருத்துவக்கல்லூரியில்…

ஆர்காம் & ஜியோ இணைந்து பணியாற்ற முடிவு

டெலகாம் துறையில் போட்டியாளர்களாக இருந்த அண்ணன் தம்பிகளான முகேஷ் அம்பானியும் அனில் அம்பானியும் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளனர். இது தொடர்பான அறிவிப்பை அனில் அம்பானி வெளியிட்டுள்ளார்.…

சார்க் மாநாடு: மோடி கலந்துகொள்ளவில்லை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நடைபெற இருக்கும் சார்க் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ளமாட்டார் என இந்தியஅரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. பாகிஸ்தான் தீவிரவாத கொள்கைகளை மாற்றிக்கொள்ளாத வரை…

கேரளா: போலீஸ்-நக்சலைட் துப்பாக்கி சண்டை! தமிழக எல்லையில் உஷார்…

குன்னூர்: கேரள வனப்பகுதியில் நக்சலைட்டுகள்-போலீசார் நடுவே துப்பாக்கி சண்டை நடைபெற்றதையடுத்து தமிழக எல்லையான நீலகிரியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. அங்குள்ள வனப்பகுதியில்…

அரசியல் சாசனம் பிரிவு 142 என்றால் என்ன?

அரசியல் சாசனத்தில் சுப்ரீம் கோர்ட்டுக்கு வழங்கப்பட்டுள்ள பிரத்யேக அதிகாரமே 142. இது ஒருவகையில் சுப்ரீம் கோர்ட்டுக்கு பிரம்மாஸ்திரம் போன்றது. எந்த ஒரு மாநில அல்லது மத்திய அரசோ…