Category: இந்தியா

பாகிஸ்தானுக்கு எதிராக ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் போர்கொடி!

ஸ்ரீநகர்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள பொதுமக்கள் பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு எதிராக போர்கொடி தூக்கி உள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பெரும்பகுதி பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் உள்ளது.…

காவிரி: சாகும்வரை உண்ணாவிரதத்தை ஒரே நாளில் முடித்தார் தேவகவுடா

பெங்களூரு: காவிரியில் தமிழகத்துக்கு உரிய பங்கை அளிக்கக்கூடாது என்று வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்து போராட்டத்தைத் துவங்கிய முன்னாள் பிரதமர் தேவகவுடா, தனது உண்ணாவிரத்ததை ஒரே…

லால் பகதூர் சாஸ்திரி: பசுமை, வெண்மை புரட்சிக்கு வித்திட்டவர்

லால் பகதூர் சாஸ்திரி அக்டோபர் 2, 1904 ம் நாள் பிறந்தார்.) இந்திய குடியரசின் இரண்டாவது பிரதமர் ஆவார். சுதந்திர இந்தியாவின் முதலாவது பிரதமராக இருந்த ஜவகர்லால்…

காமராசர்: நாம் அறிந்ததும் அறியாததும்..

காமராஜரின் நினைவுதினமான இன்று. 1975ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி காமராஜர் மறைந்தார். அவரைப்பற்றிய சில நினைவுகள்… காமராசர் விருதுநகரில் 1903 ஆம் ஆண்டு ஜூலை 15ஆம்…

பத்திரிகையாளரின் பொறுப்பு:  காந்தியடிகள்

இன்று காந்தியடிகள் பிறந்தநாள். அவரைப் பற்றி நிறைய படித்திருப்போம். பத்திரிகையாளரின் பொறுப்பு பற்றியும், பொது நோக்கத்தில் நடத்தப்படும் நிறுவனத்தின் பணியாளர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர்…

காவிரி மேலாண்மை வாரியத்துக்கான உறுப்பினர்: புதுச்சேரி அறிவிப்பு!

புதுச்சேரி: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியத்துக்கான புதுச்சேரி மாநில அரசின் பிரதிநிதியாக பொதுப்பணித்துதுற தலைமை பொறியாளர் சாமிநாதன் பெயரை மத்திய அரசிடம் புதுச்சேரி அரசு…

அணை ஆயுதம்!: இந்தியாவுக்கு எதிராக சீனா!

பெய்ஜிங்: பிரம்பம புத்திரா நதியின் குறுக்கே அணை கட்டி, இந்தியாவுக்கு வரும் நீரைத் தடுக்க சீனா திட்டமிட்டுள்ளது. ஸ்கியாபாகு (Xiabuqu ) என்பது பிரம்மபுத்ராவின் கிளை ஆறு.…

வித்யாசாகர்ராவ்: மும்பையில் இருந்து வருகை… ஜெ.வை சந்திப்பாரா….?

சென்னை: தமிழக பொறுப்பை கூடுதலாக கவனித்து வரும் மராட்டிய மாநில கவர்னர் வித்யாசாகர்ராவ் இன்று தமிழகம் வருகிறார். அவர் உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முதல்வர் ஜெயலலிதாவை…

பிரமோற்சவம்: திருப்பதி மலைப்பாதை 24 மணி நேரமும் திறப்பு!

திருமலை: திருப்பதி பிரமோற்சவத்தை முன்னிட்டு நடந்து செல்பவர்களின் வசதிக்காக மலைப்பாதை இன்று முதல் 12ந்தேதி வரை 24 மணி நேரமும் திறந்திருக்கும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து…

தேவகவுடா உண்ணாவிரதம்: திமுக – காங்கிரஸ் கண்டனம்!

பெங்களூர்: காவிரியில் தண்ணீர் திறக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை எதிர்த்து, முன்னாள் பிரதமர் தேவகவுடா தமிழகத்துக்கு காவிரி நீரை திறக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக…