Category: இந்தியா

காவிரி: ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்! தீர்மானங்கள் நிறைவேற்றம்!!

சென்னை: காவிரி பிரச்னை தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் காவிரி பிரச்சினை குறித்து…

'முத்தலாக்’ முறையை அரசியல் ஆக்காதீர்கள்: மவுனம் கலைத்தார் மோடி!

உ.பி. உபியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் முத்தலாக் முறையை அரசியல் ஆக்காதீர்கள் என்று அரசியல் கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார் பிரதமர் மோடி. இஸ்லாமியர்களின் விவாகரத்தான மூன்று…

காவிரி: தேவகவுடாவுக்கு பயந்தாரா மோடி?

பெங்களூரு: தான் உண்ணாவிரதம் இருந்து உயிர்விடப்போவதாக சொன்னதும்தான் காவிரி விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டதாக முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய…

14 ஆயிரம் அடி உயரத்தில் எல்லையில் பாதுகாப்பு பணியில்  இந்திய வீராங்கனைகள்

ஜம்மு: சீன எல்லையை ஒட்டிய பகுதிகளில் இந்திய பாதுகாப்பு படையைச் சேர்ந்த 100 வீராங்கனைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்திய ராணுவத்தில் பெண்களுக்கும் அனைத்து பிரிவுகளிலும்…

ஜியோ 4ஜியின் இலவச சலுகை மார்ச் 2017 வரை நீடிப்பு?

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி தந்த இலவச சலுகை வரும் டிசம்பர் 3-ஆம் தேதியுடன் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சலுகையை மார்ச் 2017 வரை நீட்டிக்க திட்டமிட்டு…

50 ஆண்டுகள் கழித்து சொந்தநாடு செல்ல விரும்பும் சீனப் போர் கைதி: அனுமதி கிடைக்காமல் அவதி

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் 1962-ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் கைதியாக பிடிபட்டு பின்னர் இந்தியாவிலேயே செட்டிலானவர் சொந்த நாடு சென்று உறவினர்களைப் பார்த்து திரும்ப அனுமதி கோரி போராடி…

'முத்தலாக்' : பல ஆயிரம்  இஸ்லாமிய பெண்களின் வாழ்வுரிமைகளைப் பறிக்கிறது! கவிஞர் சல்மா

பிரபல கவிஞரும் பெண்ணுரிமை செயல்பாட்டாளருமான சல்மா அவர்கள், “தி இந்து” (தமிழ்) நாளிதழில், “‘முத்தலாக்’ – இஸ்லாம் சமூகத்தில் பல ஆயிரம் பெண்களின் வாழ்வுரிமைகளைப் பறிக்கக்கூடியதாக இருக்கிறது”…

ஜெ. குறித்து வதந்தி: நிலமையை கட்டுப்படுத்த கைதுதான் வழியா? உச்சநீதி மன்றம்

டெல்லி: தமிழக முதல்வர் குறித்து வதந்தி பரப்புவோரை கைது செய்வது குறித்து டிராபிக் ராமசாமி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதி மன்றம்…

பேஸ்புக்கில் பொங்கும் போராளிகளுக்கு இனி பெர்சனல் லோன் கிடைக்காது

ஒருவரது சமூக வலைதள பதிவுகளையும் அவர் சமூகவலைதளங்களில் நடந்துகொள்ளும் விதத்தையும் வைத்து அவருக்கு பெர்சனல் லோன் கொடுக்கலமா, வேண்டாமா? என்பதை முடிவு செய்யும் புதிய வழக்கத்தை சில…

மணிப்பூரில் பயங்கர கலவரம்: முதல்வரை சுட்டு கொல்ல முயற்சி

மணிப்பூர் முதல்வர் ஓக்ரம் ஐபோபி சிங் இன்று இம்பால் செல்வதற்காக தனது ஹெலிகப்டரில் ஏறும்போது திடீரென்று நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் இருந்து அதிர்ஷ்டவசமாக மயிரிழையில் உயிர்தப்பினார். முதல்வர்…