Category: இந்தியா

இந்திரா காந்தி நினைவுநாள்: ஜனாதிபதி – தலைவர்கள் அஞ்சலி

டில்லி, முன்னாள் பாரத பிரதமர் இந்திராகாந்தியின் நினைவு நாளையொட்டி அவரது படத்துக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.…

போபால் சிறையில் இருந்து தப்பிய, 8 'சிமி' பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

இந்தூர், போபால் சிறையில் இருந்து தப்பிய 8 சிமி இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் இன்று சுட்டு கொல்லப்பட்டனர்.‘ பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட ‘சிமி’ இயக்கத்தினர் விசாரணை…

மால்களில் ஆட்டோக்களுக்கு பார்க்கிங் வசதி மறுக்கப்படுவது நியாயமா?

மும்பை: பொதுவாக ஆட்டோக்களுக்கு ஷாப்பிங் மால்களில் பார்க்கிங் மறுக்கப்படுவது ஏன்? ஆட்டோக்களுக்கு பார்க்கிங் இல்லை என்று எந்த சட்டம் சொல்கிறது? ஆட்டோக்கள் வாகனங்கள் இல்லையா? அல்லது கார்…

சர்தார் வல்லபாய் பட்டேல்: 141-வது பிறந்தநாள் – பிரதமர் மோடி மரியாதை

புதுடெல்லி, சர்தார் வல்லபாய் பட்டேல் 141-வது பிறந்தநாள் இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். வல்லபாய் பட்டேலின்…

சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு: மாசு கட்டுப்பாட்டு வாரியம்…

சென்னை, தீபாவளி பண்டிகையையொட்டி இந்த ஆண்டு காசு மாசு, கடந்த ஆண்டைவிட அதிகரித்து உள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்து உள்ளது. தீபாவளி என்றாலே நினைவுக்கு வருவது…

பறவை காய்ச்சல் எதிரொலி: இந்திராகாந்தியின் "சக்தி ஸ்தலம்" மூடப்பட்டது!

டில்லி, பறவை காய்ச்சல் எதிரொலியாக டில்லியில் இன்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினம் அனுசரிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் கடந்த சில நாட்களாக…

இந்தியாவின் இரும்பு பெண்மணி இந்திராகாந்தியின் 32வது நினைவு நாள் 31/10/16

முன்னாள் பாரத பிரதமரும், இந்தியாவின் இரும்பு பெண்மணி என்று போற்றப்பட்டவருமான திருமதி. இந்திரா காந்தியின் 32வது நினைவு தினம் இன்று. இந்தியாவின் மூன்றாவது பிரதம மந்திரியான இந்திரா…

புதிய உலக சாதனைக்கு தயாராகிறது இஸ்ரோ

ஒரே ராக்கெட்டில் 83 செயற்கைக்கோள்களை ஒருசேர விண்ணுக்கு அனுப்பி மாபெரும் உலக சாதனைக்கு தயாராகிறது இஸ்ரோ. இஸ்ரோவின் வணிகப்பிரிவான ஆண்ட்ரிக்ஸ் நிறுவனம் இத்தகவலை தெரிவித்துள்ளது. விண்ல் ஏவப்படவிருக்கும்…

நாளை தொடக்கம்: திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா!

திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா, யாகசாலை பூஜையுடன் நாளை காலை தொடங்குகிறது. ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று சூரபத்மனை வெற்றி…

ஆசிய கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியனானது இந்தியா!

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில், பாகிஸ்தானை 3-2 கணக்கில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது. மலேசியாவில் ஆசிய சாம்பியன்ஷிப் டிராபி ஹாக்கி தொடர் நடைபெற்று வந்தது.…