மீனவர்கள் பிரச்சினை: இந்தியா -இலங்கை இடையே நாளை பேச்சுவார்த்தை!
டில்லி, தமிழக மீனவர்கள் பிரச்சினை காரணமாக இந்தியா -இலங்கை இடையே நாளை டில்லியில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அதையொட்டி இன்று சென்னை கோட்டையில் அமைச்சர் ஜெயக்குமாருடன் மீனவர்கள் பேச்சு…
டில்லி, தமிழக மீனவர்கள் பிரச்சினை காரணமாக இந்தியா -இலங்கை இடையே நாளை டில்லியில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அதையொட்டி இன்று சென்னை கோட்டையில் அமைச்சர் ஜெயக்குமாருடன் மீனவர்கள் பேச்சு…
குன்னூர், நீலகிரி மாவட்ட தமிழக, கேரள எல்லையில் மாவோயிஸ்டுகளை தேடி தமிழக அதிரப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம் தமிழக – கேரள…
டில்லி, வீட்டு தேவைக்கு உபயோகப்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.37.50 நேற்று நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டு உள்ளது. இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதேபோல் பெட்ரோல்,…
பெர்த், ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உலக மாஸ்டர்ஸ் தடகள போட்டியில், வேக நபை போட்டியில் இந்தியாவை சேர்ந்த் முன்னாள் கடற்படைவீரர் தங்கம் வென்று சாதனை படைத்தார். வேகநடைப்…
ரஜோரி, காஷ்மீர் ரஜோரி மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் மற்றொரு சம்பவத்தில் காயமடைந்த பெண் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.…
போபால், சிமி பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்ட சிறைத்துறை போலீசார் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அளிப்பதாக மத்தியபிரதேச முதல்வர் அறிவித்துள்ளார். சிமி தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட போலீசாரின் குடும்பத்துக்கு…
உலக வங்கி சமீபத்தில் வெளியிட்ட ஆய்வின்படி இந்தியாவில் தொழில் துவங்க ஏற்ற மாநிலங்களாக ஆந்திராவும் தெலுங்கானாவும் தேர்ந்தெடுக்கப்பட்டு குஜராத்தை பின்னுக்கு தள்ளி இரு மாநிலங்களும் முதலிடத்தை பெற்றுள்ளன.…
பினாமி பெயரில் பரிவர்த்த்னைகள் புரிந்து சட்டத்தையும் மக்களையும் ஏமாற்றுவோரை தண்டிக்கும் வகையில் 1988-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட பினாமி பரிவர்த்தனை தடுப்பு சட்டம் பல்வேறு திருத்தங்களுடன் நாளை (நவம்பர்…
சென்னை, மத்திய அரசு கொண்டு வர இருக்கும் பொது சிவில் சட்டத்துக்கு அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்புவின் கருத்துக்கு தமிழக பாரதியஜனதா தலைவர் தமிழிசை…
புதுச்சேரி: நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளிப்பதாக கடிதம் கொடுத்துள்ளது. புதுவை நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் முதல்-அமைச்சர் நாராயணசாமி காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.…