Category: இந்தியா

தாயின் பெருமையை உணர்த்திய இந்திய கிரிக்கெட் அணியினர்!

விசாகப்பட்டினம், நேற்று நடைபெற்ற இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வீரர்கள், பெற்ற தாயை கவுரவப்படுத்தினர். தாங்கள் அணிந்திருந்த டி-சர்ட்டில் வீரர்கள்…

செம்மரங்கள் வெட்டியதாக 83 தமிழர்கள் கைது!

கடப்பா, செம்மரங்களை வெட்டி கடத்தியதாக கைதான 83 தமிழர்களை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க ஆந்திர நீதிமன்றம் உத்தரவு உத்தரவிட்டு உள்ளது. ஆந்திராவில் செம்மரங்கள் வெட்டி கடத்தப்படுவதை…

பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் பிறந்த, இறந்த நாள்! 30-10-16

பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் தேசியமும் தெய்வீகமும் தனது இரு கண்களாகப் பாவித்தவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.. மதுரைப் பகுதியில் சுதந்திரப் போரை முன்னின்று நடத்திய தீரர்களில்…

அகிலேஷுக்கு பெருகும் ஆதரவு: முலாயமுக்கு பின்னடைவு

உத்திர பிரதேசத்தின் தேர்தல் களமும் சமாஜ்வாடிக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் குடும்ப சண்டையும் ஒருசேர சூடுபிடித்துள்ள நிலையில் கட்சியின் தேசிய தலைவர் முலாயம்சிங் யாதவை விட அவரது மகனும்…

இரண்டாம் முயற்சியில் சட்டப்படிப்பை முடித்தவர் நீதிபதியாக முடியாது

மும்பை: சிவில் நீதிபதி தேர்வில் இருந்து விலக்கிவைக்கப்பட்டதை ரத்து செய்யக்கோரி மும்பை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் முன்பாக வந்த வழக்கு ஒன்றை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.…

பெர்த்கள் காலியாக உள்ள போதும் 50% அதிக கட்டணம் வசூலிக்கும் ரயில்வே

கடந்த இரு மாதங்களுக்கு முன்பு அரசு கொண்டு வந்த ஃப்ளக்ஸி -ஃபேர் கட்டணமுறை காரணமாக சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களில் 400-450 காலி சீட்கள் இருந்தாலும் அது இன்னும்…

ஆசிய கோப்பை ஹாக்கி: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி!

குவான்டன்: ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது. தென்கொரிய அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் பெனால்டி ஷூட் முறையில் 5 –…

தொடரை கைப்பற்றியது இந்தியா: அமித்மிஸ்ராவின் அதிரடி பந்து வீச்சில் சுருண்டது நியூசிலாந்து!

விசாகப்பட்டினம், இந்தியா- நியூசிலாந்து இடையே இன்று நடைபெற்ற கடைசி ஒரு நாள் போட்டியில் அமித்மிஸ்ராவின் அதிரடி பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சுருண்டது. இதனால் 190 ரன் வித்தியாசத்தில்…

4 நாட்கள் பலத்த மழை: சென்னை மக்களை பயமுறுத்தும் வானிலை மையம்!

சென்னை, வங்க கடலில் உருவான ‘முதலை’ புயல் காற்றழுத்த மண்டலமாக மாறியதால் நாளை முதல் 4 நாட்கள் பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை…

ஏழை சிறுவர்களை ஆயுதமாக்கும் பிரிவினைவாதிகள்: காஷ்மீர் முதல்வர்

காஷ்மீர், ஏழை சிறுவர்களை ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள் காஷ்மீர் பிரவினைவாதிகள் என குற்றம் சாட்டினார் காஷ்மீர் முதல்வர் மெகபூபா. இதுகுறித்து மெகபூபா செய்தியாளர்களிடம் கூறியதாவது: தங்கள் குழந்தைகளை வெளிநாடுகளுக்கும்,…