Category: இந்தியா

500-1000 செல்லாது: மத்தியஅரசின் உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம்கோர்ட்டு மறுப்பு!

டில்லி, ரூ.500, 1000 செல்லாது என்று அறிவித்த மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்து உள்ளது. மத்திய அரசின் கொள்கை முடிவில்…

வங்கிகளில் நெரிசலை தவிர்க்க கை விரலில் 'மை'! மத்திய அரசு

டில்லி: வங்கியில் பணம் வாங்குபவர் கைவிரலில் மை வைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தேர்தலில் ஓட்டு போட்டவுடன் அதற்கு ஆதாரமாக கைவிரலில் மை வைக்கப்படுவதுபோல, வங்கியில்…

ஆரம்பிச்சிட்டாய்ங்கப்பா…. ரூ.2000 கள்ள நோட்டு: பஞ்சாபில் 2 பேர் கைது

அமிர்தசரஸ், புதிய 2000 ரூபாய் நோட்டு போலவே, பிரிண்ட் போட்டு புழக்கத்தில் விட்ட 2 பஞ்சாபியர்களை போலீசார் கைது செய்தனர். கடந்த 8ந்தேதி இரவு முதல் பழைய…

ஏ.டி.எம்.கள் : இன்று காலை இந்திய நிலவரம்

நெட்டிசன்: கஸ்தூரி ரங்கன் ( Kasthuri Rengan) அவர்களின் முகநூல் பதிவு: இன்று (15/11/2016 ) காலை ஏழு மணிக்கு புதுக்கோட்டையில் ஏ.டி.எம்.களின் நிலை… டி.வி..எஸ். மாநில…

ஏ.டி.எம். முன் ஆடை அவிழ்த்த திருநங்கையின் சோகம்!

டில்லி: ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த திருநங்கை ஒருவர் திடீரென தனது மேற்சட்டையை கழற்றியதால் டில்லியில் பரபரப்பு ஏற்பட்டது. டில்லி மயூர் விகார் பகுதியில்…

வரும் தேர்தல்களில் பாஜகவினர் காசோலைகளை பயன்படுத்துவார்களா? குர்ஷித் கேள்வி

மோடி அரசை யாரும் கேள்வி கேட்கக்கூடாது. அப்படி கேட்டால் அவர்களுக்கு தேசதுரோகி, பொறுப்பற்றவன் போன்ற பட்டங்கள் சூட்டப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் வெளியுறவு…

ரேஷன் க்யூவில் கூடத்தான் மக்கள் சாகிறார்கள்: அலட்சியமாக பதிலளித்த பாஜக தலைவர்

மத்திய அரசு பழைய ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று திடீரென்று அறிவித்ததையடுத்து ஏடிஎம் மற்றும் வங்கிகளில் வரிசையில் நிற்கும் மக்கள் பலர் உயிரிழந்து வரும் சம்பவம் குறித்து…

டாஸ்மாக்கில் ரூ2000 நோட்டின் கலர் ஜெராக்ஸை கொடுத்து நழுவிய குடிமகன்

திருவண்ணாமலையில் உள்ள ஒரு டாஸ்மாக்கில் பவர்கட்டான சமயத்தில் புதிதாக வெளிவந்துள்ள 2000 நோட்டின் கலர் ஜெராக்ஸை கொடுத்து சாதுர்யமாக நழுவிச் சென்றிருக்கிறார் ஒரு குடிமகன். ரூ.200-க்கு குடித்துவிட்டு…

தேசிய நெடுஞ்சாலைகளில் நவம்பர் 18 வரை சுங்க கட்டணம் ரத்து!

டில்லி, சில்லரை தட்டுபாட்டால் வரும் 18ந்தேதி வரை நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க வரி கட்டணம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.…

வழுக்கும் மோடியின் அதிரடி

‘’நோட்டுக்கள் ஒழிப்பு பற்றி பத்துமாதங்களாக பிளான் செய்தோம்.. அதற்காக ஒரு சிறிய குழுவை அமைத்து ரகசியமாக செயல்பட்டு அமைதி காத்தோம்’’ என்று தற்போது சொல்லியிருக்கிறார் பிரதமர் மோடி..…