Category: இந்தியா

மகளின் திருமணம்: வங்கி வரிசையில் 8 மணிநேரம் காத்துக்கிடந்த முதியவர் மரணம்

தனது மகளின் திருமண ஏற்ப்பாட்டுக்காக வங்கியில் பணம் எடுக்கச் சென்ற 70 வயதான ஓய்வு பெற்ற ஆசிரியர் 8 மணிநேரம் காத்துக்கிடந்தும் பணம் எடுக்க முடியாமல் வரிசையில்…

பீகார் மதுவிலக்கு: மக்களிடம் கருத்துகேட்ட முதல்வர்: அழைப்பின்றி ஆஜரான பாஜக

பீகாரில் நிதீஷ்குமார் தலைமையிலான அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மக்களின் கருத்து என்ன என்பதை அம்மாநில முதல்வர் லோக் சம்வத் என்ற மக்கள் மன்றத்தின்…

ஆர்எஸ்எஸ் அவதூறு வழக்கு: ராகுலுக்கு ஜாமீன்!

மும்பை: ஆர்எஸ்எஸ் தொடர்ந்த அவதூறு வழக்கில் பிவாண்டி நீதி மன்றம் அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்திக்கு ஜாமின் வழங்கி உள்ளது. இன்று நீதி மன்றத்தில் ஆஜரான…

நாட்டில் புழக்கத்தில் உள்ள 86 சதவீத பணம் கருப்புப் பணமா? காங்கிரஸ் கேள்வி

டில்லி, பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. நாட்டில் புழக்கத்தில் உள்ள 86 சதவீத பணம் கருப்பு பணமா என்று காங்கிரஸ் உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.…

பணம் மாற்றம்: சென்னை வங்கிகளில் ‘மை’ வைக்கும் பணி தொடங்கியது!

சென்னை, வங்கிகளுக்கு பணம் மாற்ற வருபவர்களின் விரலில் ‘மை’ வைக்கும் பணி இன்று சென்னை வங்கியில் தொடங்கியது. இதன் காரணமாக வரும் நாட்களில் வங்கிகளில் கூட்டம் குறையும்…

மகராஷ்டிராவை பின் பற்றுமா தமிழகம்…..

நெட்டிசன்: 500, 1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததை அடுத்து, மகராஷ்டிர அரசு பிறப்பித்திருக்கும் சில உத்தரவுகள்: • விவசாயிகள் 50 கிலோ வரை…

குஷ்பு பிரச்சாரம் செய்ய பாண்டி காங்கிரஸ் தடை!

புதுவை, இன்று பிரசாரம் செய்ய புதுவைக்கு வருவதாக இருந்த குஷ்புவுக்கு, பிரசாரம் செய்ய வர வேண்டாம் என்று புதுச்சேரி காங்கிரஸ் தடை போட்டுள்ளது. தமிழகத்தில் திருப்பரங்குன்றம், தஞ்சாவூர்,…

நோட்டு மாற்றும் புரோக்கர்கள் கைது செய்யப்படுவர்! மத்திய அரசு எச்சரிக்கை

டில்லி, பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள், கமிஷனுக்காகவும், தமக்கு வேண்டிய பண முதலைகளுக்காகவும் மாற்றி தரும் ஊழியர்கள், மேலாளர்கள் கைது செய்யப்படுவார்கள் என மத்திய…

அம்மாடியோவ்…. ஒரே கடையில் 201 கிலோ தங்கம் விற்பனையாம்….?

டில்லி, பணம் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து, மக்கள் தங்கத்தில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர். இதையடுத்து நாடு முழுவதும் உள்ள நகைக்கடைகள் கண்காணிக்கப்பட்டன. இதில்…