Category: இந்தியா

புது ரூ.2000 நோட்டில் 2.9 லட்சம் லஞ்சம் பெற்ற அதிகாரிகள் கைது

அகமதாபாத்: கறுப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக பழைய 500, 1000 நோட்டுக்களை அரசு செல்லாது என்று அறிவித்ததால் நாடே ஒரு பக்கம் பொருளாதார குழப்பத்தில் ஆழ்ந்திருக்க ரூ2.5…

கரன்சி தட்டுப்பாடு: அசாமில் இந்திய ரூபாய்க்கு மாற்றாக பூட்டான் பணம்

கவுகாத்தி: பிரதமர் மோடி கொண்டுவந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு தடையை அடுத்து ஏற்ப்பட்ட கரன்சி பற்றாக்குறை நாடு முழுவதையும் பாதித்து இருக்கிறது. அசாம் மாநிலத்தில்…

அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு சிறுநீரக கோளாறு

மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு கடுமையான சர்க்கரை வியாதியின் காரணமாக சிறுநீரக கோளாறு ஏற்பட்டுள்ளது. அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகள் நடைபெற்று…

ஜல்லிக்கட்டு: "செல்லாது" உச்ச நீதிமன்றம்!

டில்லி, ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்த உச்ச நீதி மன்ற மனுவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதி மன்றம் இன்று தள்ளுபடி…

மோசடி பா.ஜ.க.  பிரமுகருக்கு 500 கோடி தள்ளுபடி செய்த வங்கி!

நெட்டிசன்: பாக்யராஜன் சேதுராமலிங்கம் (Packiarajan Sethuramalingam ) அவர்களின் முகநூல் பதிவு: பிரமுகருக்கு இன்று ஸ்டேட் பேங்க் செய்த கடன் தள்ளுபடியில் மல்லையாவை விட மிகவும் கவனிக்கப்பட…

வலது கை விரலில் மை வைக்கப்படுவது ஏன்?

மத்திய அரசு சமீபத்தில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்ததையடுத்து வங்கிகளில் பணத்தை மாற்ற மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. ஏடிஎம் மற்றும்…

உ.பியில் நிலப்பதிவுக்கு நவ.24-வரை பழைய நோட்டுகள் செல்லும்: அகிலேஷ் அறிவிப்பு

உத்திர பிரதேச மாநிலத்தில் நிலப்பதிவு செய்வதற்கு வரும் நவம்பர் 24-ஆம் தேதிவரை பழைய 500 மற்றும் 1000 நோட்டுக்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அம்மாநில முதல்வர் அகிலேஷ்…

பழைய நோட்டுக்களை மாற்ற முடியாமல் திணறும் அரபு நாட்டுவாழ் இந்தியர்கள்

ரிசர்வ் வங்கியிடமிருந்து சரியான வழிகாட்டுதல் இல்லாததால் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாமல் அரபு நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் திணறிவருகின்றனர். 500, 1000…

500,1000 செல்லாது: ஜனாதிபதி மாளிகை நோக்கி மம்தா பேரணி!

டில்லி, மத்தியஅரசின் ரூ.500, 1000 செல்லாது என்ற அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்து, மேற்குவங்க முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி தலைவர்கள் ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணியாக சென்றனர்.…

அச்சிட்ட 30 கோடி பழைய நோட்டுகளை என்ன செய்வது? ஆர்பிஐயிடம் நாசிக் அச்சகம் கேள்வி

ஏற்கனவே அச்சிடப்பட்டு தேங்கிக் கிடக்கும் 30 கோடி எண்ணிக்கையிலான 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு தாள்களை என்ன செய்வது? என்று ரிசர்வ் வங்கியிடம் நாசிக் அச்சகம்…