Category: இந்தியா

இன்று: இந்திராகாந்தி பிறந்த நாள் 19-11-2016

இந்திரா காந்தி (1917 – 1984) இந்திய நாட்டின் முதலாவது பெண் பிரதமராக பதவி வகித்த பெருமைக்குரியவர் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி. இந்திய நாட்டின்…

கருப்பு பணத்தின் ஊற்றுக்கண்ணே கட்சி நிதிகள்தான் – பத்திரிகையாளர் தாக்கு

பவ்தீப் கங் 35 ஆண்டுகளாக பத்திரிக்கை துறையில் இருக்கும் அனுபவமிக்க பத்திரிகையாளர் ஆவார். இவர் ஒரு இணையதள பத்திரிக்கைக்கு கருப்பு பண ஒழிப்பு பற்றி எழுதியுள்ள கட்டுரை…

இந்தியாவில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை: ஜனாதிபதி கவலை

கடந்த ஆண்டில் இந்தியாவில் வெறும் 1.35 லட்சம் புதிய வேலைகள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஏழு ஆண்டுகளில் மிகக் குறைவாகும் என கல்வி நிறுவனங்களின் தலைவர்கள்…

கூட்டுறவு வங்கி புறக்கணிப்பு: மத்திய அரசுக்கு எதிராக கேரள அரசு போர்க்கொடி

ரூபாய் நோட்டு தடையை அடுத்து கேரள மாவட்ட கூட்டுறவு வங்கிகளுக்கு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் மாற்றும் உரிமையை மத்திய அரசு தடை செய்ததால் கேரள…

யார் வெட்கப்பட வேண்டும்?

நெட்டிசன்: ரவிசுந்தரம் (Ravi Sundaram) அவர்களின் முகநூல் பதிவு: இந்திய அரசின் “செல்லாது” அறிவிப்பை நான் எதிர்ப்பவர்கள் வெட்கப்படவேண்டும் என்று சொன்னார் ஒரு தேசாபிமானி நண்பர். அவருக்கு…

ஊனமுற்ற நோயாளிக்கு ஸ்ட்ரெச்சர் மறுப்பு: தரையில் இழுத்து சென்றார் மனைவி..

தெலுங்கானா, அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த ஊனமுற்றவருக்கு ஸ்ட்ரெச்சர் கொடுக்க மறுத்ததால், நோயாளியை தரையிலேயே இழுந்து சென்றார் அவரது மனைவி. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆந்திராவில்…

500,1000 நோட்டு வாங்க மாட்டோம்!: எழுதி்க்கொடுத்த வங்கி மேலாளர்

நெட்டிசன்: ஜி.எஸ். தயாளன் ( Gs Dhayalan) அவர்களது முகநூல் பதிவு: நான் வீட்டு உபயோகப் பொருட்களின் மாவட்ட விற்பனையாளர். இதுவரை எனது டீலர்களிடமிருந்து ஒரு 2000…

நடத்தியது பிரம்மாண்ட திருமணம்: வேலை செய்தவர்களுக்கு கொடுத்தது செல்லாத நோட்டு

சமீபத்தில் இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்த திருமணம் ஒன்று நடந்ததென்றால் அது கர்நாடக முன்னாள் பாஜக பிரமுகரும் பிரபல சுரங்க தொழில் அதிபருமான காலி ஜனார்த்தன ரெட்டியின் மகள்…

நோட்டு மாற்ற வந்தவரிடம் போலீசாக நடித்து ரூ.50 லட்சம் அபேஸ்

ஹைதராபாத்தை சேர்ந்த நகை வியாபாரியிடம் போலீஸாக நடித்து ரூ.50 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். பழைய ரூபாய்நோட்டு தடையையடுத்து பலரும் தங்களிடம் உள்ள பழைய…

வெறுத்துப்போய், மோடிக்கு கடிதம் எழுதிய முன்னாள் எம்.எல்.ஏ.!

சமூக ஆர்வலரும், குன்னம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. (தி.மு.க.)வுமான எஸ். எஸ். சிவசங்கர், பிரதமர் மோடிக்கு முகநூல் மூலம் எழுதியிருக்கும் பகிரங்க கடிதம்: இந்தியப் பிரதமர் மோடி…