Category: இந்தியா

பாட்னா-இந்தூர் ரெயில் விபத்து: 63 பேர் பலி! 150 பேர் காயம்!

கான்பூர், உ.பி. கான்பூர் அருகே பாட்னா-இந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு கோர விபத்து ஏற்பட்டது. இதில் 63 பேர் பலியாகினர். 150க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.…

நாடு முழுதும் கலவரம் ஏற்படலாம்! : உளவுத்துறை எச்சரிக்கை

டில்லி: “ரூபாய் நோட்டு செல்லாது” பிரச்சினை தொடர்ந்தால், நாட்டில் கலவரம் வெடிக்கும் என மத்திய அரசுக்கு உளவுத்துறையும் எச்சரிக்கை செய்துள்ளது. ஏற்கனவே உச்சநீதிமன்றம் இதேகருத்தை நேற்று முன்தினம்…

ஐதராபாத்: பெட்ரோல் பங்கில் டெபிட் கார்டு மூலம் பணம் பெறலாம்….

ஐதராபாத், ஆந்திராவில் உள்ள ஒரு சில பெட்ரோல் பங்குகளில் டெபிட் கார்டுகள் மூலம் பணம் பெறும் வசதி அமல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தியா முழுவதும் உள்ள ஒரு…

ரூ.20,000-க்கான சில்லறையை 10 ரூபாய் நாணய மூட்டையாக தந்த வங்கி

புதுடெல்லி: ரூபாய் நோட்டு தடையால் நாடே சில்லறை தட்டுப்பாடில் அல்லாடிக் கொண்டிருக்க தனக்கு அவசர தேவை என வருபவர்களுக்கு வேறு வழியில்லாமல் டெல்லியில் உள்ள ஜாமியா கூட்டுறவு…

இது மிசோரம்: இந்திய ரிசர்வ் வங்கி கவனர்னரை விட உயர்ந்த மளிகை கடைக்காரர்கரன்சி!

மத்திய அரசின் ரூபாய் நோட்டு தடையை அடுத்து இந்தியாவில் உள்ள அத்தனை பேரும் மீள வழி தேடி அலைகின்றனர். ஆனால் சின்னஞ்சிறு கிராம மக்கள் இந்த தொல்லைக்கு…

சொந்தக்கட்சி எம்.பிக்களின் எதிர்ப்புக்கு அஞ்சி கூட்டத்தை ரத்து செய்த அமித்ஷா

பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை அக்கட்சியின் தலைமை அடுத்தடுத்து இரு முறை எந்த காரணமும் சொல்லாமல் ரத்து செய்துள்ளது. காரணம் என்னவென்றால் பிரதமர் மோடி ரூபாய் நோட்டு…

ஆர்.எஸ்.எஸ் பணத்தை எப்படி மாற்றும்? ஒரு மில்லியன் டாலர் கேள்வி!

ஆர்.எஸ்.எஸ் ஒரு பதிவு செய்யப்பட்ட நிறுவனம் அல்ல, ஒரு என்.ஜி.ஓவும் அல்ல, ஒரு டிரஸ்ட்டும் அல்ல அல்லது தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு அரசியல் கட்சியும்…

நாட்டில் தேங்கியுள்ள கறுப்புப்பணம் எவ்வளவு? நிதியமைச்சகத்திடம் பதில் இல்லை

இதுவரை இந்தியால் தேங்கியுள்ள கறுப்புப்பணம் எவ்வளவு என்பதற்கு அதிகாரபூர்வ பதில் எங்களிடம் இல்லை. ஆனால் இதுகுறித்து கணக்கிட நியமிக்கப்பட்ட நிபுணர்குழுக்கள் அளித்த அறிக்கையை ஆய்வு செய்து வருகிறோம்…

பிறந்தநாள்: இந்திராகாந்தி நினைவிடத்தில் சோனியா ராகுல் மரியாதை!

டில்லி, முன்னாள் பாரத பிரதமர் மறைந்த இந்திரா காந்தியின் பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி மற்றும்…

விரக்தியின் விளிம்பில் மக்கள்: பண்டமாற்று முறைக்கு திரும்புகிறது டிஜிட்டல் இந்தியா

பிரதமர் நரேந்திர மோடி 500 மற்றும் 1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்த போது மிகப்பெரிய மாற்றம் பிறக்கப்போவதாக துள்ளிக்குதித்த யாரும் நாட்டு மக்களுக்கு இதுபோன்ற நெருக்கடிநிலை…