Category: இந்தியா

500,1000 செல்லாது: மக்கள்மீது நடத்தப்பட்ட போலி என்கவுன்ட்டர்….? லல்லு கடும் தாக்கு

பாட்னா, 500,1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்தது மக்கள் மீது நடத்தப்பட்ட போலி என்கவுன்டர் என்று கூறியுள்ளார் லல்லுபிரசாத் யாதவ். கருப்பு பணத்தை ஒழிப்பதாக கூறிய…

நாடு முழுவதும் இதுவரை ரூ.1.5 லட்சம் கோடி டெபாசிட்…

மும்பை: நாடு முழுவதும் இதுவரை 1.5 லட்சம் கோடி ரூபாய் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 8ந்தேதி நள்ளிரவு முதல் 500, 1000…

காஷ்மீரில் நாளை பள்ளிகள் திறப்பு! மாணவர்கள் மகிழ்ச்சி…

காஷ்மீர், கலவரம் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் நாளை திறக்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை மாநில அரசு வெளியிட்டு உள்ளது. 3 மாதங்களுக்கு பிறகு காஷ்மீரில் நாளை பள்ளிகள் திறக்கப்படும்…

செப்டம்பரில் ரூ. 5.98 லட்சம் கோடி டெபாசிட்: மோடி விளக்குவாரா?

டில்லி, கடந்த இரண்டு ஆண்டுகளில் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தில், இந்த வருடம் செப்டம்பர் மாதம்தான் அதிக அளவு பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடி…

பழைய 500, 1000 ரூபாய்: நவம்பர் 24 வரை செல்லும்! மத்தியஅரசு அறிவிப்பு

டில்லி, செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூ.500, 1000 நோட்டுக்கள் வரும் 24ந்தேதி வரை செல்லும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற…

“ரோஜாவின் ராஜா” நேருவின் பிறந்த நாள்!

“ரோஜாவின் ராஜா” என்று அன்போடு அழைக்கப்பட்டவர் நேரு.. இந்திய சுதந்திர போராட்டத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ஜவகர்லால் நேரு, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக இந்தியாவை வழிநடத்தியவர்…

கவனிக்கப்படாத காவியப்பூக்கள்: ஊர்மிளா: துரை. நாகராஜன்

மலர்: ஒன்று அரச குடும்பத்து முதலிரவு என்றால், ஆர்ப்பாட்டத்துக்கும், அலங்காரத்துக்கும் கேட்கவா வேண்டும்? மலராலேயே படுக்கை அமைத்து, மணிகளால் தோரணம் கட்டி, முத்தும், பவளமும் வாரி இறைத்து,…

மகளின் திருமணத்துக்காக சேர்த்த பணம் செல்லாது: அதிர்ச்சியில் தந்தை மரணம்

பீகார் மாநிலம் கைமுர் என்னுமிடத்தில் தன் மகளின் திருமணத்துக்கென்று வரதட்சணையாக கொடுக்க சிறிது சிறிதாக சேர்த்த 35 ஆயிரம் ரூபாய் செல்லாது என தெரிந்ததால் அதிர்ச்சியில் பெண்ணின்…

மோடியின் பயம்!

நெட்டிசன் சந்திரபாரதி (Chandra Barathi) அவர்களின் முகநூல் பதிவு: உணர்ச்சிகரமாக பேசி வருகிறார் பிரதமர். எடுத்த முடிவு சரி என்றால் உறுதியாக இருக்க வேண்டுமேயன்றி, தேச சேவைக்காக…

500, 1000 தடையில் ஊழல்: கெஜ்ரிவால் சொன்னது உண்மையா?

மோடி அரசின் கறுப்பு பன ஒழிப்பு நடவடிக்கை ஒரு மோசடி என்று டெல்லி முதல்வரும் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக விமர்ச்சித்து வருகிறார். கறுப்புப்…