ஜெயலலிதா பூரண குணமடைந்தார்! அப்பல்லோ பிரதாப்ரெட்டி
சென்னை, முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்துவிட்டார் என்று அப்பல்லோ குழும தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்து உள்ளார். இன்று சென்னை பெருங்குடியில் நடைபெற்ற உறுப்பு தானம் செய்வர்களை…
சென்னை, முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்துவிட்டார் என்று அப்பல்லோ குழும தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்து உள்ளார். இன்று சென்னை பெருங்குடியில் நடைபெற்ற உறுப்பு தானம் செய்வர்களை…
புதுச்சேரி, தனது அரசியல் வாழ்க்கையில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு, வெற்றிவாகை சூடி முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார் நாராயணசாமி. புதுச்சேரி சட்டப் பேரவையில் முதன்முறையாக சட்டமன்ற…
சென்னை, செல்லாத பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 8ந்தேதி இரவு மோடி அறிவிப்புக்கு பிறகு…
டில்லி, மத்திய அரசின் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து நாட்டில் பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது. போதிய முன்னேற்பாடு இன்றி அதிரடியாக அறிவித்ததால் மக்கள் கடும்…
கறுப்புப்பணம் மற்றும் கள்ளநோட்டுகளை ஒழிப்பதற்காக, ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அதிரடியாக பிரதமர் மோடி அறிவித்தார். இதனால் நாடு முழுவதும் அத்தியாவசிய செலவுக்காக மக்கள்…
டில்லி, ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற திடீர் அறிவிப்பால், ஏழை எளிய மக்கள் கடும் துன்பத்தில் தள்ளப்பட்டுள்ளதாக, தொழிலதிபர் ரத்தன் டாடா அதிருப்தி தெரிவித்துள்ளார். கடந்த 8ந்தேதி…
டில்லி: புதிததாக அச்சடிக்கப்பட்டுள்ள 500 ரூபாய் நோட்டுக்களில் பெரும் பிழைகள் உள்ளன. டில்லியில் அப்ஷார் என்பவர் வைத்திருந்த 500 ரூபாய் நோட்டுக்களில் ஒன்பது வித்தியாசங்கள் இருந்தன. ஆனால்…
பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்துக்கு சொந்தமான மெகா ஃபுட் பார்க் என்ற இடம் அஸ்ஸாம் மாநிலம் திஸ்பூரில் உள்ளது. இங்கு தோண்டி வைக்கப்பட்டிருந்த மெகா குழியில் கடந்த…
டெல்லியில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை செய்து வருபவர் பிஷ்ணு பாண்டே (வயது 35), நேபாளத்தை சேர்ந்தவர். தனது வீட்டுக்காக வாங்கிய வங்கிக்கடனை அடைக்கும் நோக்கோடு கடின…
வரும் டிசம்பர் 15-ஆம் தேதி வரை சுங்கச்சாவடிகளில் பழைய 500 ரூபாய் நோட்டு செல்லுபடியாகும் என்றும், வரும் டிசம்பர் 2-ஆம் தேதி நள்ளிரவு வரை சுங்கச்சாவடிகளில் வரி…