Category: இந்தியா

பார்லிமெண்ட் விவாதத்தில் மோடி பங்கேற்க வேண்டும்: ராகுல் வலியுறுத்தல்!

டில்லி, பாராளுமன்ற விவாதத்தில் மோடி பங்கேற்க வேண்டும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி வற்புறுத்தி உள்ளார். பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த வாரம் ஆரம்பமானது. ஆனால் இதுவரை எந்த…

செல்லாது அறிவிப்பு: எதிர்க்கும் போராட்டத்தில் சூப்பர் ஸ்டார் மனைவி!

டில்லி, பிரதமரின் ரூ.500, 1000 நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பை எதிர்த்து, எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டத்துக்கு பிரபல சூப்பர் ஸ்டார் அமிதாப்பின் மனைவி ஜெயபச்சன் ஆதரவு தெரிவித்து…

கருப்பு பணத்தை திருப்பி கொடுத்தால் 60% மட்டுமே அபராதம்!  மத்திய அரசு புது திட்டம்?

டெல்லி: பொதுமக்கள், வணிகர்கள், டாடா பிர்லா போன்ற பண முதலைகள் தங்களிடம் உள்ள கருப்பு பணத்தை அரசிடம் திருப்பி ஒப்படைத்தால் 60சதவிகிதம் மட்டுமே அபராதமாக வசூலிக்கப்படும் என்ற…

சொந்த கிராம மக்களை கோடீஸ்வரர்களாக்கிவிட்டு மறைந்த பீர் நிறுவன முதலாளி

புகழ் பெற்ற கொரோனா பீர் நிறுவனத்தின் தலைவரான ஆண்டோனினோ பெர்னாண்டஸ் தனது 98-ஆம் வயதில் சமீபத்தில் காலமானார். அவர் தனது 210 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள…

நோட்டு பிரச்சனை: நிலமை சீராக இன்னும் 4 அல்லது 5 மாதங்கள் ஆகும்?

கொல்கொத்தா: ரூபாய் நோட்டு பிரச்சனை சரிசெய்யப்பட்டு சகஜ நிலை திரும்ப இன்னும் 4 அல்லது 5 மாதங்கள்கூட ஆகலாம் என்று இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் (BEFI)…

ஏ.டி.எம்.கியூவில் நின்ற முன்னாள் காதலனுக்கு தர்மடி கொடுத்த இளம்பெண்

மும்பை திம்பக் ரோட்டில் உள்ள ஒரு வங்கி வாசலில் 23 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் பழைய நோட்டுக்களை மாற்றுவதற்காக நின்று கொண்டிருந்தார். நின்று கொண்டிருந்த நீண்ட…

கள்ளதொடர்பை மனைவிக்கு எதிரான கொடுமை என கருத முடியாது: உச்சநீதி மன்றம்

புதுடெல்லி: கணவன் மனைவியை விட்டு வேறொரு பெண்ணுடன் கள்ள தொடர்பு வைத்திருந்தால் அதை மனைவிக்கு எதிரான கொடுமை என கருத முடியாது என்ற சர்ச்சைக்குரிய தீர்ப்பு ஒன்றை…

நோட்டுதடைக்கு சிலநாட்கள் முன்பாக நிலங்களை வாங்கி குவித்த பாஜக

பிரதமர் மோடி 500,1000 நோட்டுக்களை தடை செய்வதற்கு சில நாட்களுக்கு முன்னதாக பாரதிய ஜனதா கட்சி பல கோடி ரூபாய்களுக்கு நிலங்களை வாங்கி போட்டதாக புதிய தகவல்கள்…

இனி, சுங்கச்சாவடிகளிலும் டிஜிட்டல் கார்டுதான்…! மத்திய அரசு

டில்லி, அடுத்த ஆண்டு முதல் இந்தியா முழுவதும் உள்ள டோல் பிளாசாவில் டிஜிட்டல் அட்டைதான் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகி வருகிறது. கடந்த 8ந்தேதி பணம் செல்லாது…

மாநிலங்களுக்கு புதிய ரூபாய் நோட்டுக்கள் ஹெலிகாப்டரில் டெலிவரி!

டில்லி, புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை ராணுவ ஹெலிக்காப்டரில் டெலிவரி செய்து வருகிறது மத்திய அரசு. நாட்டில் ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு அதிரடி…