ரூபாய் நோட்டு தடைக்கு மன்மோகன் சிங் கடும் கண்டனம்!
முன்னாள் பிரதமரும், பொருளாதார நிபுணருமான மன்மோகன் சிங், ராஜ்யசபாவில் மத்திய அரசின் நோட்டுத்தடை நடவடிக்கை மற்றி தனது கருத்துக்களை ஆழமாக பதிவு செய்துள்ளார். இது அரசின் ஒட்டுமொத்த…
முன்னாள் பிரதமரும், பொருளாதார நிபுணருமான மன்மோகன் சிங், ராஜ்யசபாவில் மத்திய அரசின் நோட்டுத்தடை நடவடிக்கை மற்றி தனது கருத்துக்களை ஆழமாக பதிவு செய்துள்ளார். இது அரசின் ஒட்டுமொத்த…
டில்லி, நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணம் ரத்து டிசம்பர் 1-ம் தேதி வரை நீட்டிப்பு செய்து மத்திய அரசு அறிவித்து உள்ளது. கடந்த 8ந்தேதி பணம்…
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாக சிறையில் உள்ள நளினியின் வாழ்க்கை வரலாறு, இன்று புத்தகமாக வெளியாகிறது. ‘ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட…
டில்லி, கொஞ்சம் வசதி வாய்ப்புகள் வந்தாலே, எந்த கார் வாங்கலாம், எந்த பைக் வாங்கலாம் என மனது அலைபாயும். ஆனால், மிக உயர்ந்த பதவியான வெளிநாட்டு தூதர்…
உத்தரபிரதேசம் : தேர்வு கட்டணம் கட்ட பணம் வங்கியிலிருந்து எடுக்க முடியாததால் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 8ந்தேதி முதல்…
புதுச்சேரி: தேர்தல் நடத்தை விதிகளை மீறியது தொடர்பாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது. இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி கிரண்பேடி.…
டில்லி, மத்திய அரசின் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை செய்ய வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி…
பெங்களூரு: பெங்களூருவில் வங்கி பணத்துடன் ஏடிஎம்-ல் நிரப்ப சென்ற வேன் திடீரென மாயமானது. தற்போது வேன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாங்க் ஆப் இந்தியா வங்கியில் இருந்து ஏ.டி.எம்.,மில் நிரப்ப…
டில்லி: 500 மற்றும் 1,000 நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8ம் தேதி இரவு அறிவித்தார். இதையடுத்து நோட்டு தட்டுப்பாடு ஏற்பட்டு நாடே…
டினா தாபி, இப்பெயர் இப்போது இந்திய அளவில் அடிக்கடி சமூகவலைதளங்களில் அடிபடும் பெயராகிவிட்டது. 2015 ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வுகளின் முதலிடம் பிடித்தவர். இவருக்கும் இவருக்கு…