Category: இந்தியா

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்தநாள்! பிரதமர் மோடி வாழ்த்து

டில்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான டாக்டர் மன்மோகன் சிங்கின் பிறந்தநாள் இன்று. இதையொட்டி அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.…

தேசிய சராசரியை விட மும்மடங்கு அதிகரித்த அரியானா வேலையின்மை விகிதம்

சண்டிகர் அரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் வேலையின்மை மிகவும் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக நாட்டில் தொடர்ந்து வேலையின்மை அதிகரித்து வருகிறது. இதில் வாகனத்துறையில் அதிகம்…

மூத்த எழுத்தாளர் கி.ராவின் மனைவி காலமானார்: புதுவையில் நாளை இறுதி அஞ்சலி

தமிழின் மூத்த எழுத்தாளரான கி.ராஜநாராயணனின் மனைவி, உடல்நலக் குறைவால் இன்று காலமான நிலையில், அவருக்கு நாளை புதுவையில் இறுதி அஞ்சலி நடைபெற உள்ளது. கரிசல் மண்ணின் பாடுகளையும்,…

மத்திய அரசின் நிதி வராததால் மாற்றுவழியில் செல்லும் எடியூரப்பா அரசு!

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தை வெள்ளம் புரட்டிப்போட்டு, ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து நிர்க்கதியாய் நின்று 2 மாதங்கள் வரை ஆனபோதிலும், மத்திய அரசின் நிதியுதவி மாநில அரசை வந்தடையவில்லை…

பாஜகவில் இணைந்த யோகேஷ்வர் தத்: ஹரியானா தேர்தலில் போட்டியிட திட்டம்

பிரபல மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத், பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டது ஹரியானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2012 ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்றவர் இந்திய மல்யுத்த…

‘சினடாக்’ மாத்திரை விநியோகத்தை நிறுத்த முடிவுசெய்த ஜிஎஸ்கே நிறுவனம்

புதுடெல்லி: இந்தியாவின் இரண்டாவது பெரிய மருந்து பிராண்டான, அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சலுக்கு பரிந்துரை செய்யப்படும் ‘சினடாக்’ என்ற மாத்திரை விநியோகத்தை நிறுத்துவதென்று முடிவுசெய்துள்ளது பிரிட்டிஷ் மருந்து தயாரிப்பு…

சர்தார் வல்லபாய் படேல் பெயரில் புதிய விருது அறிவித்த மத்திய அரசு!

புதுடெல்லி: நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்காக சிறப்பாக பங்காற்றும் நபர்களுக்காக சர்தார் வல்லபாய் படேல் பெயரில் ஒரு புதிய விருதை அறிவித்துள்ளது மத்திய அரசு. ஆனால், இந்த…

நாட்டுப் பாதுகாப்பிற்காக வாக்களித்தோம்? ஆனால் நமது பணத்தின் பாதுகாப்பு?

புதுடெல்லி: நாம் நாட்டுப் பாதுகாப்பு என்று செய்யப்பட்ட பிரச்சாரத்தை நம்பி நரேந்திர மோடிக்கு வாக்களித்துவிட்டோம். ஆனால், நமது பொருளாதாரம் அல்லது பணத்தைப் பாதுகாப்பது தொடர்பாக சிந்தித்து யாரும்…

அயோத்தி ‘ராம்சபுத்ரா’ ராமர் பிறந்த இடம்! உச்சநீதி மன்றத்தில் முஸ்லிம் அமைப்பு ஒப்புதல்

டில்லி: அயோத்தி சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி தொடர்பான வழக்கு உச்சநீதி மன்றத்தில் காரசாரமாக நடைபெற்று வருகிறது. இன்றைய விசாரணையின்போது, ராமர் பிறந்த இடமாக கூறப்படும் ராம் சபுத்ரா…

ஊழல் வழக்கு: ஜெயிலுக்கு செல்ல தயக்கமில்லை! சரத்பவார்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற ரூ.25 ஆயிரம் கோடி கூட்டுறவு வங்கி ஊழல் தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவான் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு…