Category: இந்தியா

காந்தி இருந்தால் காஷ்மீருக்கு ஆதரவாகப் போராடி இருப்பார் : 102 வயது சுதந்திர தியாகி

பெங்களூரு சுமார் 102 வயதான சுதந்திரப் போராட்ட தியாகி துரைசாமி மகாத்மா காந்தி பற்றிய தனது கருத்தை செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்ட வீரரான தியாகி துரைசாமிக்கு…

பாட்னா வெள்ளம் : மாநில அரசைத் தாக்கும் மத்திய அமைச்சர்

பாட்னா பாட்னாவில் வெள்ளம் குறித்துச் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததற்கு மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் மாநில அரசைத் தாக்கி உள்ளார். கடந்த சில நாட்களாக பீகார்…

“200 ஆண்டுகளாக இந்தியாவில் பிரிட்டன் கொள்ளையடித்த தொகை $45 டிரில்லியன்”

புதுடெல்லி: இந்தியாவை ஆட்சிசெய்த 200 ஆண்டுகளில் மொத்தம் 45 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான செல்வத்தைக் கொள்ளையடித்துள்ளது பிரிட்டன் என்று கூறியுள்ளார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்.…

காந்தியடிகள் பிறந்தநாள் நினைவாக 150 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார் மோடி..!

அகமதாபாத்: மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு, 150 ரூபாய் நினைவு நாயணயத்தை வெளியிட்டார் பிரதமர் நரேந்திர மோடி. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சபர்மதி ஆற்றின் கரையில்…

விமானப்படை தளங்களுக்கு மீண்டும் ஆரஞ்சு எச்சரிக்கை!

புதுடெல்லி: ஸ்ரீநகர், பதன்கோட், அமிர்தசரஸ் உள்ளிட்ட விமான நிலையங்கள் மற்றும் விமானப்படை தளங்களில், ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து,…

மத்திய அரசின் மீது அதிருப்தி தெரிவிக்கும் அம்பானியின் சம்பந்தி..!

மும்பை: கார்ப்பரேட் நிறுவனங்களின் மீது அடிக்கடி நிகழ்த்தப்படும் ரெய்டுகள், தேடுதல் வேட்டைகள் மற்றும் விளக்கம் கேட்பு நோட்டீஸ்கள் போன்ற அரசின் செயல்கள், வணிக சமூகத்தின் மத்தியில் அவநம்பிக்கையை…

உங்கள் பான் கார்டு எண் உங்களைப் பற்றித் தெரிவிப்பது என்ன?

டில்லி பான் அட்டை எனப்படும் வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை தெரிவிக்கும் செய்திகள் பற்றி அறிந்துக் கொள்வோம். நம்மில் பலருக்கு பான் கார்ட் எண்ணை…

பியாந்த் சிங் கொலையாளியின் மரண தண்டனை குறைப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உறவினர்கள்

சண்டிகர் பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்த் சிங் கொன்றவரின் மரண தண்டனை குறைக்கப்பட்டால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக அவர் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். பஞ்சாப் மாநில முன்னாள்…

சாதிய தீண்டாமை ஒழிப்புக்காக கேரள கோவில்களில் போராடிய மகாத்மா காந்தி

கேரளா சென்ற மகாத்மா காந்தியிடமிருந்து, நம்பூதிரிகள் விலகியே இருந்ததும், அதற்கு தீண்டத்தகாத நபர்களை காந்தி தொட்டு, தன்னையே தீண்டத்தகாதவராக மாற்றியிருக்கலாம் என்று அவர்கள் நம்பியதுமே காரணம் என்றால்…

வங்க தேச பிரதமர் வருகையும் அமித்ஷாவின் கடுமையான பேச்சும்

கொல்கத்தா வங்க தேச பிரதமர் ஷேக் அசீனா நாளை இந்தியப் பயணம் வர உள்ள நிலையில் அமித்ஷாவின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசு சட்டவிரோதமாகக்…