இதுதாண்டா போலீஸ்! ஒரே ட்விட்டில் மீட்கப்பட்ட சிறுவர்கள்!
பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த சாமானியர் ஒருவர் பதிவிட்ட ட்விட்டர் பதிவை அடுத்து கொத்தடிமை வேலைக்கு கடத்தப்பட்ட நான்கு சிறுவர்களை போலீசார் மீட்ட சம்பவம் ஒடிசாவில் நடந்திருக்கிறது. ஒடிசா…
பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த சாமானியர் ஒருவர் பதிவிட்ட ட்விட்டர் பதிவை அடுத்து கொத்தடிமை வேலைக்கு கடத்தப்பட்ட நான்கு சிறுவர்களை போலீசார் மீட்ட சம்பவம் ஒடிசாவில் நடந்திருக்கிறது. ஒடிசா…
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் பாம்பு விஷம் பதுக்கி வைத்திருந்தவர் நேற்று கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து சேமித்து வைக்கப்பட்டிருந்த பாம்புகளின் விஷம் கைப்பற்றப்பட்டது. மேற்கு வங்கம் மாநிலம்…
டில்லி, சிபிஎஸ்சி பிளஸ்2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. டில்லி நீதி மன்ற உத்தரவு காரணமாக தேர்வு முடிவு வெளியாவதில் தாமதமாகலாம் என்று…
சென்னை: ரெஜினா என்பவர் பொறியியல் கல்வி முடித்தவர். ஆனால் இவருக்கு வேலை கிடைப்பது பெரிதும் கடினமாக இருந்தது. இவரது விண்ணப்பம் ஒவ்வொரு நிறுவனமாக மாறி மாறி சென்றது.…
டெல்லி: பத்திரிக்கையாளர்கள் அர்னாப் கோஸ்வமி மற்றும் பிரேமா ஸ்ரீதேவி ஆகியோருக்கு எதிராக டைம்ஸ் நியூஸ் நெட்வொர்க் நிறுவனம் தொடர்ந்த காப்பரிமை மீறல், அறிவார்ந்த சொத்து திருட்டு வழக்கில்…
ஜிந்: ஹரியானா மாநிலத்தில் பள்ளிகளை தரம் உயர்த்தக் கோரி மாணவர்களும், பெற்றோரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜிந் பகுதியில் பள்ளியை தரம் உயர்த்தக் கோரி 50 மாணவிகள்…
சென்னை: மறைந்த பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கு சர்ச்சையில் சிக்கிய சாமியார் சந்திராசாமி காலமானார். அந்நிய செலவாணி மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளிலும் இவர் சிக்கியவர்.…
டெல்லி: ஆம்ஆத்மி அரசில் இருந்து வெளியேற்றப்பட்ட அமைச்சர் கபில்மிஸ்ரா டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகிறார். இதற்கிடையில் தன்னை வெளியேற்றியது…
டில்லி, 2004ம் ஆண்டு தேர்தல் வேட்பு மனு தாக்கலின்போது தனது கல்வி தகுதி குறித்து போலியாக குறிப்பிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி மீது புகார் கூறப்பட்டது.…
டில்லி: இந்திய வமானப்படைக்குச் சொந்தமான சுகோய் – 30 ரக விமானம் மாயமாகிவிட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அஸாம் மாநிலத்தின் தோஸ்பூரில் இருந்து வடக்கு பகுதி நோக்கி…