Category: இந்தியா

மோடி அரசின் மூன்றாண்டு ஆட்சியில் யாருக்கு நன்மை? 

“மத்திய அரசு செய்வது போல, தமிழக அமைச்சர்கள் ஒவ்வொருவரும் தங்கள் ஓராண்டு சாதனை பட்டியலை வெளியிட வேண்டும்” என்று பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் இன்று…

காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடைபெற்ற தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் வடகாஷ்மிரில் உள்ள நவ்காம் செக்டார் பகுதியில் பயங்கரவாதிகள் தங்கியிருப்பதாக…

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழலில் மன்மோகன் சிங்குக்கு தொடர்பில்லை!: நீதிமன்றம் தீர்ப்பு

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ஊழல் செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தொடர்பில்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில்,…

பள்ளிகளில் பகவத் கீதை கட்டாயம்!! பாஜ எம்.பி. மசோதா தாக்கல்

டெல்லி: அனைத்துப் பள்ளிகளிலும் பகவத் கீதையை கட்டாயமாக்க வேண்டும் என்று பாஜக எம்.பி. ரமேஷ் பிதுரி தனிநபர் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். பாஜக எம்.பி. ரமேஷ்…

ஊழல் செய்திருந்தால் பாஜக என்னை சிறையில் அடைத்திருக்கும்!! கெஜ்ரிவால் பேச்சு

டெல்லி: ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கபில் மிஸ்ரா கெஜ்ரிவால் மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கெஜ்ரிவால் கட்சிக் கூட்டம்…

காஷ்மீர் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் தேசிய கீதம்!!

ஸ்ரீநகர்: காஷ்மீரில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தேசிய கீதம் இசைக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. தெற்கு காஷ்மீரில் உள்ள புல்வமா மாவட்டத்தில்…

ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு கெஜ்ரிவால் மீது அருண்ஜெட்லி புதிய வழக்கு!!

டெல்லி: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லி கிரிக்கெட் சங்க தலைவராக இருந்தபோது முறைகேடு நடந்ததாக டெல்லி முதல்-வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி தலைவர்கள்…

சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு ஆர்எஸ்எஸ சேவகம் செய்தது!! ஐக்கிய ஜனதா தளம் குற்றச்சாட்டு

லக்னோ: ‘‘ஆர்எஸ்எஸ் இல்லை என்றார் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் பாகிஸ்தானோடு இருந்திருக்கும்’’ என்று உ.பி.முதல்வர் யோகி ஆதித்யாநாத் தெரிவித்திருந்தார். இதற்கு ஐக்கிய…

வாட்ஸ் அப் புரளிக்கு 7 பேர் கொடூர கொலை!!

ராஞ்சி: வாட்ஸ் அப்பில் பரவிய தவறான தகவலால் 7 பேர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் குழந்தைகளை கடத்தும் கும்பல் என்று பரவிய தவறான தகவலை தொடர்ந்து…

டிடிவிதினகரன் ஜாமின் மனு: 26ந்தேதிக்கு மீண்டும் ஒத்திவைப்பு

டில்லி, இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், தினகரன் தாக்கல் செய்த ஜாமின் மனு மீதான விசாரணையை மீண்டும்…