Category: இந்தியா

மகாத்மா காந்தி – ஆர் எஸ் எஸ்  : ஒரு ஆய்வு – 1

டில்லி ஆர் எஸ் எஸ் மற்றும் காந்தி குறித்த ஒரு ஆய்வுக் கட்டுரையை தி டெலிகிராஃப் ஊடகத்தில் ராமச்சந்திர குகா வெளியிட்டுள்ளார். மகாத்மா காந்தி மீது ஆர்…

அதிக மழையைக் கணிப்பதில் கோட்டைவிட்டதா புதிய சிஎஃப்எஸ் மாதிரி?

புதுடெல்லி: நீண்டகால வானிலை முன்னறிவிப்பிற்காக கடந்த 10 ஆண்டுகளில் நிறுவப்பட்ட புதிய இணைந்த முன்னறிவிப்பு மாதிரி(சிஎஃப்எஸ்) எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை என்பது இந்தாண்டு மழையின் மூலம்…

சிபிஐ அமைப்பில் முதன்முறையாக பெரியளவில் இடமாறுதல் நடவடிக்கை

புதுடெல்லி: சிபிஐ அமைப்பில் 7 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே பிரிவில் பணியாற்றும் மற்றும் ஒரே நகரம் அல்லது இடத்தில் 14 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் புலனாய்வு அதிகாரிகளை…

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கர்தார்பூர் செல்கிறார்

டில்லி பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான அனைத்துக் கட்சி குழுவில் மன்மோகன் சிங் கர்தார்பூர் செல்ல உள்ளார். கர்தார்பூரில் உள்ள நன்கானா சாகிப் குருத்வாராவில் சீக்கிய…

கோரக்பூர் மருத்துவர் கஃபீல் கான் மீது புதிய விசாரணைக்கு அரசு உத்தரவு

லக்னோ கோரக்பூர் மருத்துவர் கஃபீல் கான் மீது அவர் நன்னடத்தை குறித்த புதிய விசாரணை நடத்த உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு கோரக்பூர்…

நாகையில் கைது செய்யப்பட்ட 40 இலங்கை மீனவர்கள்: கடலோர காவல்படை அதிரடி நடவடிக்கை

நாகை மாவட்டம் கோடியக்கரை பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்துக்கொண்டிருந்த இலங்கையை சேர்ந்த 40 மீனவர்களை இந்திய கடலோர காவல்படையினர் அதிரடியாக கைது செய்தனர். நாகை மாவட்டம்…

கேரள உயர்நீதிமன்ற நீதிபதியாக எஸ்.மணிக்குமார் நியமனம்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்

கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான எஸ்.மணிக்குமாரை நியமித்து குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக எஸ்.மணிக்குமார் பணியாற்றி…

பெல்லாரி பிரச்சினை – இடைத்தேர்தல் முடியும்வரை ஒத்திவைத்த எடியூரப்பா!

பெங்களூரு: கர்நாடகாவின் பெல்லாரி மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்கும் திட்டத்தை இடைத்தேர்தல்கள் முடியும் வரை ஒத்திவைத்துள்ளார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா. அவரின் கட்சிக்குள்ளேயே மாவட்டப் பிரிப்பு தொடர்பாக இருவேறுபட்ட…

சுபஸ்ரீ மரணக் குழி ஈரம் காயும் முன் அடுத்த கட் அவுட்டுக்கு அனுமதி வாங்குவதா ?: மு.க ஸ்டாலின் கண்டனம்

சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான கட்சி ஒரு அனுதாபம்கூட தெரிவிக்காமல், அவரது மரணக்குழி ஈரம் காய்வதற்குள் அடுத்த கட் அவுட்டு அனுமதி கேட்டு நீதிமன்றம் ஓடுகிறார் முதல்வர் என…

பி எம் சி வங்கி மோசடி : எச் டி ஐ எல் வங்கி தலைவர் மற்றும் இயக்குனர்கள் கைது

மும்பை பி எம் சி வங்கி என அழைக்கப்ப்படும் பஞ்சாப் மகாராஷ்டிர கூட்டுறவு வங்கி வழக்கு தொடர்பாக எச் டி ஐ எல் இயக்குனர்கள் கைது செய்யப்ப்ட்டுள்ளனர்.…