Category: இந்தியா

எஸ்.பி.ஐ மூலம் தேர்தல் நிதி பத்திரங்கள் வெளியிட தடையில்லை: நிர்மலா சீதாராமன்

பாரத ஸ்டேட் வங்கி மூலம் தேர்தல் நிதி பத்திரங்கள் வெளியிட இந்திய ரிசா்வ் வங்கி ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அரசியல்…

நாடாளுமன்ற அவையில் காகித கிழிப்பு மக்களிடம் தவறான கருத்தை பதிய செய்யும்: வெங்கய்ய நாயுடு கருத்து

அவையில் காகிதத்தை கிழித்து எறிவது உங்கள் கோபத்தை வெளிக்காட்டுவது, மக்களிடம் தவறான கருத்தை உங்கள் மீது ஏற்படுத்தலாம் என நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய…

மாநிலங்களவையில் நிறைவேறுமா குடியுரிமை சட்டத்திருத்த மசோதா: பாஜகவுக்கு எதிராக கட்சிகளை திரட்ட காங்கிரஸ் தீவிரம்

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், கூட்டணி கட்சிகள் மற்றும் இதர கட்சிகளை பாஜகவுக்கு எதிராக வாக்களிக்க வைக்க காங்கிரஸ் கடுமையாக…

குடியுரிமை திருத்த மசோதாவினால் வடகிழக்கில் கொதிப்பு; திரிபுராவில் 48 மணிநேர இணைய தடை

திரிபுரா: மக்களவை நிறைவேற்றிய குடியுரிமை (திருத்த) மசோதாவுக்கு எதிரான போராட்டங்களை அடுத்து திரிபுரா நிர்வாகம் இணைய சேவையை 48 மணி நேரம் நிறுத்தியுள்ளது. “மனு மற்றும் காஞ்சன்பூர்…

இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதே பிரதமரின் இலக்கு: நிதின் கட்காரி

இந்தியாவை 5 டிரில்லியன் அமெரிக்க டாலா் பொருளாதாரமாக மாற்றுவதே பிரதமரின் இலக்கு என மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். பெங்களூரு சா்வதேச மாநாட்டு அரங்கில்…

புதிய குடியுரிமை சட்டம் குறித்து தெளிவில்லாமல் அமெரிக்கா பேசுகிறது: இந்திய உள்துறை அமைச்சகம்

புதிய குடியுரிமை சட்டம் குறித்த தெளிவான சிந்தனை இல்லாமல் தெளிவில்லாமல் சர்தவேசத மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் பேசுவதாக இந்திய உள்துறை அமைச்சகம் வேதனை தெரிவித்துள்ளது. இந்தியாவில்…

பாஜக எம் எல் ஏ வின் உன்னாவ் பலாத்கார வழக்கில் டிசம்பர் 16 தீர்ப்பு

டில்லி பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் முக்கிய குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள உன்னாவ் பலாத்கார வழக்கின் தீர்ப்பை டில்லி உயர்நீதிமன்றம் வரும் 16 ஆம் தேதி வழங்க உள்ளது. கடந்த…

குடியுரிமை சட்ட மசோதாவில் ஷியா முஸ்லிம் பிரிவை சேர்க்கவும்: மத்திய அரசுக்கு ஷியா வஃக்பு வாரிய தலைவர் கோரிக்கை

மத்திய அரசின் குடியுரிமை சட்ட மசோதாவின்படி குடியுரிமை பெறுபவர்கள் பட்டியலில் ஷியா முஸ்லிம் பிரிவினரையும் சேர்க்கவேண்டும் என உத்திர பிரதேச ஷியா வஃக்பு வாரியத்தின் தலைவர் வசீம்…

நோட்டாவைவிட குறைவான வாக்குகள் பெற்று தோற்ற வட்டாள் நாகராஜ்!

பெங்களூரு: கர்நாடகாவில் 15 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில், தான் போட்டியிட்ட தொகுதியில் வெறும் 255 வாக்குகளேப் பெற்றார் கன்னட இனவாதப் போராளியான வட்டாள் நாகராஜ். இவை…

பனாரஸ் இந்து பல்கலைக்கழக சமஸ்கிருத இஸ்லாமியப் பேராசிரியர் ராஜினாமா

வாரணாசி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத் துறை இஸ்லாமியப் பேராசிரியர் பிரோஸ் கான் எதிர்ப்பு காரணமாகத் தனது துறையில் இருந்து ராஜினாமா செய்து கலைத் துறையில் இணைந்துள்ளார்…