இடமாற்றத்துக்காக லஞ்சம் வாங்கிய வழக்கில் ராணுவ அதிகாரி கைது
டெல்லி லட்சக்கணக்கில் ரூபாய்கள் கை மாறியதாக கூறப் படும் இடமாற்ற வழக்கில் ஒரு ராணுவ லெட் கர்னலையும் ஒரு இடைத்தரகரையும் சி பி ஐ கைது செய்துள்ளது…
டெல்லி லட்சக்கணக்கில் ரூபாய்கள் கை மாறியதாக கூறப் படும் இடமாற்ற வழக்கில் ஒரு ராணுவ லெட் கர்னலையும் ஒரு இடைத்தரகரையும் சி பி ஐ கைது செய்துள்ளது…
சண்டிகர் அரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலா சிறையில் இருந்தபடியே பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி 53.4% மதிப்பெண் தேர்ச்சி பெற்றுள்ளார், ஆசிரியர்கள் நியமன ஊழல் வழக்கில்…
அகமதாபாத் குஜராத்தை சேர்ந்த தலித் அமைப்பு ஒன்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யாவுக்கு 16 அடி நீள சோப் ஒன்றை அனுப்ப தீர்மானித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு…
சமச்டிபூர் பீகார் சமச்டிபூர் 12ஆம் வகுப்பு கலைப்பிரிவில் 82.6% மதிப்பெண்களுடன் முதல் இடம் பெற்ற மாணவர் கணேஷ் குமார் என்பவரின் உண்மை வயது 42 என தெரிய…
மும்பை, மகாராஷ்டிராவில் விவசாயிகள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுப பட்டுள்ளனர். இதற்கிடையே மாநில முதல்வருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் விவசாயிகள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. மகாராஷ்டிராவில், முதல்வர்…
டில்லி, இவிஎம் எனப்படும் எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி நடைபெறுவதாக எதிர்க்கட்சிகள் கூறியதை தொடர்ந்து, மோசடியை நிரூபிக்க தேர்தல் ஆணையம் சவால் விடுத்தது. அதைத்தொடர்ந்து, தேர்தல் கமிஷன்…
டில்லி, ரூ.2 லட்சம் அல்லது அதற்கு அதிகமான தொகையை ரொக்கமாக பெறுவோருக்கு 100 சதவீத தொகை அபராதமாக விதிக்கப்படும் என்று வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்தியஅரசின்…
டெல்லி: சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ 10-வகுப்பு தேர்வுகள் கடந்த மார்ச் 9ம் தேதி முதல் ஏப்ரல் 10ம்…
மும்பை: மகாராஷ்டிரா விவசாயிகள் போராட்டம் தொடர்பாக மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று அன்னா ஹசாரே அறிவித்துள்ளார். விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள அவர் விவசாயிகள்…
டெல்லி: உம்முல் கெர் என்ற 28 வயது பெண் யுபிஎஸ்சி தேர்வில் 420வது ரேங்க் எடுத்து வெற்றி பெற்றுள்ளார். இவர் பலவீனமான எலும்பு கோளாறால் பாதிக்கப்பட்டவர். இவர்…