Category: இந்தியா

தங்கம், பீடி, செருப்புக்கு ஜிஎஸ்டி எவ்வளவு?

டெல்லி: இன்று டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தங்கம் உட்பட பல பொருட்களுக்கான வரி விதிப்பு குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. கூட்டத்திற்கு பின் மத்திய நிதியமைச்சர்…

கால்நடைகளுக்கு கட்டுப்பாடு!! மேற்கு வங்க பால் சந்தையில் 50% வர்த்தகம் வீழ்ச்சி

கொல்கத்தா: மாட்டு இறைச்சிக்கு கால்நடைகள் விற்பனை செய்வது தொடர்பாக மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டதை தொடர்ந்து மேற்கு வங்க மாநிலத்தில் பால் உற்பத்தி 50…

பிரச்னைகளை தீர்த்துக் கொள்ளும் திறன் விவசாயிகளுக்கு உள்ளது!! ஹசாரேவுக்கு யெச்சூரி பதிலடி

மும்பை: மகாராஷ்டிராவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்னர். சில இடங்களில் இது வன்முறையாக மாறியுள்ளது. இந்த பிரச்னை தொடர்பாக மாநில முதல்வர்…

முக்கிய பிரச்னைகளை பின்னுக்கு தள்ளிய மாட்டு இறைச்சி!! அருணாச்சல் முதல்வர் வேதனை

டெல்லி: மாட்டு இறைச்சி பிரச்னையால் இதர முக்கிய பிரச்னைகள் புறணிக்கப்பட்டுள்ளது என்று அருணாச்சல பிரதேச முதல்வர் பேமா கண்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘‘மாட்டு…

நாடு முழுவதும் நாளை ஜிப்மர் மருத்துவ நுழைவு தேர்வு!

புதுச்சேரி: ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் மருத்துவம் படிப்பதற்கான நுழைவுதேர்வு நாளை நாடு முழுவதும் நடைபெறுகிறது. 2017-ம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பிற்கான ஜிப்ர் நுழைவு தேர்வு நாளை…

வாக்களிப்பு இயந்திரத்தின் செயல்பாடு பற்றி விமர்சிக்க கூடாது : உயர்நீதிமன்ற உத்தரவு

நைனிடால், உததர்காண்ட் உயர்நீதிமன்றம், எந்த ஒரு அரசியல் கட்சியோ, தனி நபர்களோ, ஊடகங்களோ, வாக்களிப்பு இயந்திரத்தின் செயல்பாடு பற்றி விமர்சிக்கக் கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது உத்தர்காண்ட்…

சிபிஎஸ்சி 10வது வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு!

டில்லி, சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. ஏற்கனவே சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவித்தபடி சிபிஎஸ்சி 10ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டது.…

வைர விழா காணும் கருணாநிதிக்கு ஜனாதிபதி வாழ்த்து!

டில்லி, இன்று 94வது பிறந்த நாள் மற்றும் சட்டமன்ற 60ம் ஆண்டு வைர விழா காணும் திமுக தலைவர் கருணாநிதிக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வாழ்த்து தெரிவித்து…

பெண்களின் மீதான வன்முறைகளுக்கு காதலர் தினம்தான் காரணம்!: ஆர்.எஸ் எஸ் தலைவர் கருத்து

ஜெய்ப்பூர் பெண்களின் மீதான வன்முறைகளுக்கு காதலர் தினம்தான் காரணம் என்று ஆர்.எஸ் எஸ் தலைவர் தெரிவித்துள்ளது கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஜெய்ப்பூரில் ஆர் எஸ் எஸ்…

சர்ஜிகல் ஸ்ட்ரைக்குக்கு பின் பாகிஸ்தான் ஊடுருவல்கள் குறைந்தன : ராஜ்நாத் சிங்

டில்லி உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சர்ஜிகல் ஸ்ட்ரைக்குக்கு பின் காஷ்மீரில் பாகிஸ்தானின் ஊடுருவல் நடவடிக்கைகள் 45% குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார் மோடி அரசின் மூன்று வருட நிறைவு…