Category: இந்தியா

குரூப் 4 தேர்வை போன்று குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடு அம்பலம்: வெளியாகும் புதிய தகவல்கள்

சென்னை: குரூப் 4 தேர்வு விடைத்தாள்களை வாகனத்திலேயே திருத்தி மாற்றியதை போன்று, குரூப் 2ஏ தேர்வின்போதும் முறைகேடு நடந்திருப்பது அம்பலமாகி இருக்கிறது. குரூப் 2ஏ, குரூப் 4…

என்ஆர்சி குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சகம் தகவல்

டெல்லி: என்ஆர்சி குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தேசிய குடிமக்கள் பதிவேடு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும்.…

மருத்துவமனைகளை தனியார்மயமாக்கும் திட்டத்தை கேரளா செயல்படுத்தாது: சுகாதார அமைச்சர் ஷைலாஜா தகவல்

திருவனந்தபுரம்: மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட மருத்துவமனைகளையும் தனியார்மயமாக்கும் மத்திய அரசின் திட்டத்தை கேரளா செயல்படுத்தாது என்று கேரள சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலாஜா தெரிவித்தார். இது குறித்து…

கேரளாவில் லவ் ஜிஹாத் வழக்குகள் இல்லை: உள்துறை அமைச்சகம் மக்களவையில் பதில்

திருவனந்தபுரம்: கேரளாவில் லவ் ஜிஹாத் வழக்குகள் இல்லை என்று உள்துறை அமைச்சகம் மக்களவையில் கூறி இருக்கிறது. கேரளாவில் லவ் ஜிஹாத் வழக்குகள் எதுவும் இல்லை என்று கேரள…

சிஏஏ-வால் மக்களிடையே அச்சம்: மக்களவையில் விவாதிக்க கோரி காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ்

டெல்லி: குடியுரிமை திருத்த சட்டத்திதால் நாட்டு மக்களிடையே அச்சம் நிலவி வருவதால் அதுகுறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டும் என கோரி காங்கிரஸ் சார்பில் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ்…

கைது செய்யப்பட்ட கர்நாடக வாலிபர் குறித்து சவுதி அரசு மவுனம்

பெங்களூரு சவுதியில் ஒரு மாதம் முன்பு கைது செய்யப்பட்ட கர்நாடக வாலிபர் ஹரீஷ் பங்கேரா குறித்து அந்நாட்டு அரசு தகவல் ஏதும் அளிக்காமல் உள்ளது. கர்நாடக மாநிலம்…

இஸ்லாமியரை மணக்க உள்ள பில் கேட்ஸ் மகள் : வாழ்த்து தெரிவித்த தந்தை

வாஷிங்ட்ன் பில் கேட்ஸ் மகள் ஜெனிபர் கேட்ஸ் தமது இஸ்லாமியக் காதலருடன் நிச்சயதார்த்தம் நடக்க உள்ளதை அறிவித்ததற்கு பில் கேட்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். உலகின் மிகப் பெரிய…

ஃபரூக் அப்துல்லாவை விடுவிக்க பாஜக கூட்டணிக் கட்சி அகாலி தளம் கோரிக்கை

டில்லி பாஜகவின் கூட்டணிக் கட்சியான அகாலி தளம் கட்சி காஷ்மீர் மக்களவை உறுப்பினர் ஃபரூக் அப்துல்லாவை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 5…

கொரோனா வைரஸ் : ஒரே நாளில் 64 பேர் பலி, இதுவரை மொத்தம் 427 பேர் பலி !!! நாளுக்கு நாள் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை !!

கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் உலகெங்கும் இதுவரை 20606 பேர் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். நேற்று வரை சீனாவில் 361 பேர் உயிரிழந்த…

ஆந்திர எரிவாயுக் குழாயில் 40 மணி நேரமாக கசிவு : அடைக்க முடியாமல் நிபுணர்கள் திணறல்

உப்பிடி ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ஓ என் ஜி சி க்கு சொந்தமான எரிவாயுக் குழாயில் 40 மணி நேரமாக வாயு கசிந்துக் கொண்டுள்ளது.…